Imk-22
௨௩ (23) எல்லாம் சிவமயம் இந்திய பிரதமருக்கு பிரத்தியேக முறையில் பாதகாப்பு தரும் ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் க்ரூபால் (எஸ்.பி.ஜி) சோதனைக்கு உட்படுத்தப்பட்டான் விக்ரம். அதுவும் ஒன்று இரண்டல்ல. பல அடுக்கு […]
௨௩ (23) எல்லாம் சிவமயம் இந்திய பிரதமருக்கு பிரத்தியேக முறையில் பாதகாப்பு தரும் ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் க்ரூபால் (எஸ்.பி.ஜி) சோதனைக்கு உட்படுத்தப்பட்டான் விக்ரம். அதுவும் ஒன்று இரண்டல்ல. பல அடுக்கு […]
௨௧(21) மறைவாய் ஒருவன் உடலில் உயிரானது எப்படி பார்வைக்கும் உணர்வுகளுக்கும் புலப்படாதோ அப்படிதான் கருவறையில் சஞ்சரிக்கும் கடவுளின் சக்தியும். கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பவைகள் வெறும் சிலையல்ல. மனித உணர்வுகளை ஆளுமை செய்யும் உயிரோட்டமான […]
சிலந்திவலை சூர்யாவிற்கு அப்போதுதான் அன்று காரில் ஈஷ்வர்தேவ் சொன்னது நினைவுக்கு வந்தது. அதுவும் தான் எந்தக் காரியத்தை எடுத்தாலும் செய்து முடித்திடுவேன் என்று அவன் தீர்க்கமாய் உரைத்தது நினைவுக்கு வந்தது. […]
நடுநிசியில் காதல் ஈஷ்வருக்கு அபிமன்யுவிடம் சூர்யா பழகும் விதத்தைப் பார்க்க எரிச்சல் உண்டான நிலையில் இப்போதுத் தன்னை நோக்கி இவள் எந்த உரிமையில் கேள்வி எழுப்புகிறாள் என்ற அதீத கோபமும் […]
24 கோபாலன் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டியதாக இருந்ததாதல், குழந்தைகள் காப்பகத்திலிருந்து மலர் நேராக மாம்பலம் சென்றுவிட, ஜெய் அவனது அலுவலகத்திற்கு வந்திருந்தான். ஸ்ரீபுரம் கிராமத்தை உள்ளடக்கிய ரம்பசோடவரம் வட்டத்தில் […]
பொய்யுரைத்தாளோ?! அபிமன்யுவைப் பார்த்ததும் அவள் மனம் அவனை அடையாளம் கண்டுகொள்ள இப்போது காரணம் கேட்கிறார்களே என யோசித்தவள் ஒரு அசட்டுப் புன்னகையோடு, “அது…“ என்று இழுத்தவள், “ஆன்… ஹிஸ் வாட்ச்… […]
(19)௧௯ பனி போல் விலகியது யாரும் அதிகம் பேசாமல் அவர்களின் இரவு உணவு அமைதியாய் முடிவடைந்தது. கிட்டத்தட்ட மௌன கெதியில்! விக்ரம் வந்து சென்ற தாக்கம் எல்லோருக்குள்ளும் இருந்தது. ஆனால் […]
ஒரே நேர் கோட்டில் வைத்தீஸ்வரனிடம் ஈஷ்வர் பேசுவதற்கு முன்னதாக சூர்யாவைப் பற்றிய நினைவில் ஆழ்ந்திருந்தான். அவன் தனக்குத் தானே, ‘என் முகத்திற்கு நேரா யாருமே மதிப்புக் குறைவா கூட பேசினதில்ல… ஏன்? […]
கற்பனை பிம்பம் அரண்மனை போன்ற அந்த வீட்டின் முகப்பறையின் நடுவில்… அவந்திகாவும் சுந்தரும் வேலை விஷயமாக மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் இருவரையும் நோக்கி கம்பீரமாய் நடந்து வந்த […]
16 மதியழகி ஜெஸிக்கா எப்போது தன் அறையை விட்டு வெளியேறினாள் என்பதைக் கூட கவனிக்காத நிலையில் அந்த ஓவியத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிம்மா! எப்படி அந்த […]