mu-16
முதல் அறிமுகம் அபிமன்யு இப்போது அந்தப் பெண்ணின் கோபமான பார்வையைக் கவனிக்காமல் அவளின் முழுமையான வடிவத்தைப் பார்த்து ரசிக்க, அருகாமையில் இருந்த போது தெரியாத அவளின் சராசரிக்கு அதிகமான உயரமும், […]
முதல் அறிமுகம் அபிமன்யு இப்போது அந்தப் பெண்ணின் கோபமான பார்வையைக் கவனிக்காமல் அவளின் முழுமையான வடிவத்தைப் பார்த்து ரசிக்க, அருகாமையில் இருந்த போது தெரியாத அவளின் சராசரிக்கு அதிகமான உயரமும், […]
8(௮) சிம்மபூபதி சிம்மபூபதி வீழ எத்தனித்த சிலைகளைத் தாங்கி நிலைபெற்று நிறுத்திய சமயம், அங்கே எழுந்த சத்தத்தைக் கேட்டுத் துணுக்குற்று முன்னே சென்ற அந்த நபர் திரும்பிப் பார்த்தான். விழ […]
அபிமன்யு அபிமன்யு தான் நினைத்ததை அடைந்த திருப்தியோடு மீண்டும் மலை உச்சியில் உள்ள கொங்ககிரி கிராமத்தை வந்தடைய அவன் கூட வந்த ஊர்க்காரர் அபிக்கு பாம்பு கடித்ததாக உரைக்க அந்த […]
7(௭) கற்சிற்பங்கள் “யாருடா இந்த வெள்ளைக்காரன்?” என்று யோசித்தவள், “நம்ம எதாச்சும் வீடு கீடு மாறி வந்துட்டோம்மோ?” என்று அவள் குழப்பமாய் அந்த அறையை ஒருமுறை சுற்றி பார்த்தாள். அந்த […]
நிலைகுலைந்த அறை வீரா அவன் மீதான கோபத்திலும் தங்கைகளைக் காணவில்லை என்ற தவிப்பிலும்தான் சாரதியை நோக்கி அத்தகைய வார்த்தையை உதிர்த்துவிட்டாளே ஒழிய, அந்த வார்த்தை அவனைஎந்தளவிற்கு தாக்கியிருக்கும் என்பதை உணரும் […]
பீதியடைந்தாள் சாரதி சொன்னதை கேட்ட வீராவின் உள்ளம் கொதிக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் அத்தனை கோபம்! கூடவே அடங்காவெறியும்… சாரதி அவள் எண்ணத்தைப் பார்வையாலேயே கணித்தவன், “இப்ப என்ன […]
30(1) அமலாவும் நதியாவும் காரில் புறப்பட்டதிலிருந்து வீராவை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்துக் கொண்டிருந்தனர். “மாமா உன் கழுத்தில ஏன் க்கா தாலி கட்டில” என்றவள் வினவ, […]
அவர்களின் திருமணம் அமலாவும் நதியாவும் அந்த புத்தம்புது வண்ணமயமான ஆடைகளை வெகு ஆர்வமாய் பார்த்து கொண்டிருந்தனர். அதே நேரம் அந்த உடை எதற்காக என்ற குழப்பமும் அவர்கள் மனதில் தோன்றியிருந்தது. […]
விபரீதங்களுக்கு அடிகோலியது வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை கூட திரும்ப பெறலாம். ஆனால் நாவிலிருந்து வெளிவந்த சொல்லை திரும்ப பெற முடியாது என்பார்கள். ஆதலாலயே எது பேசினாலும் சிந்தித்து பேச வேண்டும். […]
பூதாகரமாய் சாரதியின் பார்வை வீராவின் புறமிருக்க அவளோ சாலையை பார்த்தபடியே வண்டி ஓட்டிக் கொண்டு வந்தாள். எனினும் அவள் உதடுகள், ‘ஆல் இஸ் வெல்’ சொல்லியபடி முனகி கொண்டிருக்க, […]