Blog Archive

Rainbow Kanavugal-31

31 சுரேஷ் சொன்ன விலாசத்திற்கு எப்படியோ தேடி பிடித்து இந்து வந்து சேர்ந்தாள். அங்கே வரும் பேருந்து விவரங்களை குறித்தும் அவன் விவரித்திருந்தால் மருத்துவமனையிலிருந்து அவள் நேரடியாக வேலை முடிந்த […]

View Article

Puthu Kavithai 11

11 “இட்ஸ் ரியலி எ சர்ப்ரைஸ்…” அவள் மகிழ்ச்சியில் குதிக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த சஞ்சயின் முகம் மட்டுமல்ல, ரதீஷின் முகமும் கறுத்தது. அவளது மகிழ்ச்சியைப் பார்த்த பார்த்திபனின் முகத்தில் மெல்லிய […]

View Article

Puthu Kavithai 10

10 அன்று மிகவும் கடுமையான ப்ராக்டிஸ் செஷனாக இருந்தது மதுவுக்கு! ரதீஷின் முகத்தில் அவ்வளவு தீவிரமான வெறி. வரப்போகும் நிகழ்ச்சிக்கான பயிற்சி என்பதை தாண்டி, அடுத்த நாளே வந்துவிடாது என்று […]

View Article
0

Puthu Kavithai 9

9 மதுவந்தி கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. பிகாம் எடுத்திருந்தாள், வைஷ்ணவா கல்லூரியில்! எஞ்சினியரிங் எடுக்கலாமே என்று அனைவரும் கூறியபோது எனக்கு இதுதான் வசதி என்று தெளிவாக முடித்துவிட்டாள். […]

View Article
0

KP-9

குறும்பு பார்வையிலே – 9 பேச்சை வளர்க்க விரும்பாமல், ஸ்ருதி மௌனித்தாள். என்ன பேசுவதென்று தெரியாமல், ஆகாஷ் மெளனமாக  ஸ்ருதியை கண்களால் பருகியபடி, தன் பானத்தைப் பருகி கொண்டிருந்தான். சில […]

View Article
0

Puthu Kavithai 8

8 “பொண்ணு அவ்வளவு அழகா இருக்கா பார்த்தி! நல்ல படிப்பு, நல்ல குடும்பம், இன்னும் என்ன வேணும் உனக்கு?” அந்தப் பெண், அதாவது லேகா அவ்வளவு அமெரிக்கையாக இருந்தாள். அத்தனை […]

View Article
0

Puthu Kavithai 7

7 பார்த்திபன் இறுக்கமாகப் பார்க்க, மது அவளையுமறியாமல் அவனது கையைப் பிடித்துக் கொண்டாள். அவன் கல்லென நிற்க, அவனுக்கு முன் நின்ற அந்தப் பெண் இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் […]

View Article

Rainbow kanavugal-30

30 சரவணன் எழுதி தந்ததை படித்த அவள் முகமோ வெளிறி போனது. அவன் கேள்விக்கு எப்படி பதில் கூறுவது என்றே அவளுக்கு தெரியவில்லை. “எந்தவொரு விஷயத்தையும் என்கிட்ட சொல்லணும்னு உனக்கு […]

View Article
0

Puthu Kavithai 5

5 பத்தாவது முறையாகத் தன் கை கடிகாரத்தைப் பார்வையிட்டான் பார்த்திபன். தொழில் முறை சந்திப்புக்காக நுங்கம்பாக்கம் பார்க் ரெஸ்டாரன்ட் வந்திருந்தான். அந்தப் பகல் நேரத்திலும் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். யார் யாரோ… […]

View Article

Puthu Kavithai 4

4 கண்களில் பொறிப் பறந்தது போலிருந்தது மதுவுக்கு. காது அடைத்துக் கொண்டு ஜிவ்வென்றது. மண்டைக்குள் ஹெலிகாப்டர் பறக்கும் உணர்வு. அவளையுமறியாமல் கண்கள் உடைப்பெடுக்க, கன்னத்தைப் பற்றிக்கொண்டு நிமிர்ந்து பார்த்திபனை பார்த்தாள். […]

View Article
error: Content is protected !!