Thithikkum theechudare – 6
தித்திக்கும் தீச்சுடரே – 6 முகிலன் தன் அறையில் ஒலித்து கொண்டிருந்த தன் அலைபேசியை யோசனையாக பார்த்து கொண்டிருந்தான். அதே நேரம் முகிலனின் தந்தை, கோவிந்தராஜன் அவர்கள் அறையில் […]
Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss
தித்திக்கும் தீச்சுடரே – 6 முகிலன் தன் அறையில் ஒலித்து கொண்டிருந்த தன் அலைபேசியை யோசனையாக பார்த்து கொண்டிருந்தான். அதே நேரம் முகிலனின் தந்தை, கோவிந்தராஜன் அவர்கள் அறையில் […]
மது…மதி! – 13 மதுமதி அவள் மனதில் தோன்றிய காட்சியை மறக்கவும் முடியாமல், ஒதுக்கவும் முடியாமல் இரக்கம் காட்டவும் மனமில்லாமல் இறுகி நின்றாள். ‘என் கிட்ட சொன்னால் என்ன?’ கெளதம் […]
அத்தியாயம் – 10 பல கேள்விகள் ஆர்த்தியின் மனதில் தோன்றப் பதில் தெரியாமல் அவள் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது. தண்ணீர் திறந்திருக்க, அவள் கண்ணீரும் தண்ணீரோடு கலந்து. கண்ணீர் வறண்டு […]
அத்தியாயம் – 10 பல கேள்விகள் ஆர்த்தியின் மனதில் தோன்றப் பதில் தெரியாமல் அவள் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது. தண்ணீர் திறந்திருக்க, அவள் கண்ணீரும் தண்ணீரோடு கலந்து. கண்ணீர் […]
அத்தியாயம் – 9 பார்வதி அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். ‘குழந்தையை வச்சிப் பிரச்சனை வருமோ? நாம வேணா, மீராவைத் தனியா கூட்டிட்டுப் போய்ட்டா என்ன?’ என்ற எண்ணம் அவர் மனதில் […]
மது…மதி! – 10 கௌதமிடம் அலைபேசி வழியாக பேசிக்கொண்டிருந்த எதிர்முனை தடுமாற, “நானும் என் மனைவியும் மட்டுந்தான் காரில் இருக்கோம்” அவன் நிதானமாக கூற, அவர்கள் பேச்சை ப்ளூடூத் ஸ்பீக்கர் […]
மது…மதி! – 7 மதுமதியிடம் நெருக்கமாக நின்று கொண்டு வம்பு வளர்த்துக் கொண்டிருந்த, கௌதமிற்கு அலைபேசியில் குறுஞ்செய்தி வர, அவன் சட்டென்று விலகிக்கொண்டான். ‘இப்படி எல்லாம் மிரட்டினா நான் பயந்திருவேனா?’ […]
அத்தியாயம் – 2 செல்வமணி முடிவு எடுக்கத் தடுமாறியது என்னவோ சில நிமிடங்கள் தான். ‘குழந்தையைத் தான் எந்த நிமிடத்திலும் உரிமை கொண்டாட மாட்டேன்.’ என்று கை எழுத்திட்டுவிட்டு […]
மோக வலை அத்தியாயம் – 1 “அம்மா…” என்று வலியில் கதறினாள் அவள். அவள் தன் கால்களை வலி தாங்க முடியாமல் அங்குமிங்கும் உதறினாள். வலியில் அவள் துடிக்க, […]
மது…மதி! – 5 சுந்தரம் சொன்ன விஷயத்தில் கௌதம் சற்று அதிர்ந்து நிற்க, “சார்…” சுந்தரத்தின் குரலில் அவன் நிதானித்துக் கொண்டான். “சரி சுந்தரம். நான் பார்த்துக்கிறேன்” என்று கூறிவிட்டு […]