Blog Archive

mu-16

முதல் அறிமுகம் அபிமன்யு இப்போது அந்தப் பெண்ணின் கோபமான பார்வையைக் கவனிக்காமல் அவளின் முழுமையான வடிவத்தைப் பார்த்து ரசிக்க, அருகாமையில் இருந்த போது தெரியாத அவளின் சராசரிக்கு அதிகமான உயரமும், […]

View Article

mu-15

அபிமன்யு அபிமன்யு தான் நினைத்ததை அடைந்த திருப்தியோடு மீண்டும் மலை உச்சியில் உள்ள கொங்ககிரி கிராமத்தை வந்தடைய அவன் கூட வந்த ஊர்க்காரர் அபிக்கு பாம்பு கடித்ததாக உரைக்க அந்த […]

View Article

imk-6

7(௭) கற்சிற்பங்கள் “யாருடா இந்த வெள்ளைக்காரன்?” என்று யோசித்தவள், “நம்ம எதாச்சும் வீடு கீடு மாறி வந்துட்டோம்மோ?” என்று அவள் குழப்பமாய் அந்த அறையை ஒருமுறை சுற்றி பார்த்தாள். அந்த […]

View Article

Mu-14

கொங்ககிரி ஈஷ்வர்தேவ் உலக மக்களின் அடிப்படைத் தேவையில் முக்கிய பங்கு வகிக்கும் மருத்துவத் துறையை ஆளும் ஜாம்பவானாய் மாறிக் கொண்டிருந்தான். மனிதனுக்கு உணவு, கல்வி, பணம், வசதி போன்றவை எல்லாம் […]

View Article

Aval throwpathi alla – 33

இவன் நல்லவன் இருவரும் காரில் பயணிக்கத் தொடங்கிய நொடியிலிருந்து கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் குறைந்த பட்சம் பத்து முறையாவது சாரதியின் பார்வை வீராவை தொட்டு மீண்டது. அதிக பட்சம் […]

View Article

Aval throwpathi alla – 32

அர்ஜுனன் அரவிந்தும் சரத்தும் பெசன்ட் நகர் கடற்கரை ஒட்டியுள்ள பங்களாவின் மேல் மாடியில் கடலை பார்த்தபடி நின்றிருக்க, ஓயாத அந்த அலைகளின் சத்தம் அரவிந்தின் மனநிலையை இன்னும் மோசமாக்கிக் கொண்டிருந்தது. […]

View Article

Aval throwpathi alla – 27

  பூதாகரமாய் சாரதியின் பார்வை வீராவின் புறமிருக்க அவளோ சாலையை பார்த்தபடியே வண்டி ஓட்டிக் கொண்டு வந்தாள்.  எனினும் அவள் உதடுகள், ‘ஆல் இஸ் வெல்’ சொல்லியபடி முனகி கொண்டிருக்க, […]

View Article

Aval throwpathi alla – 26

சாபக்கேடு நெடுஞ்சாலையில் விர்ரென அந்த கார் பறந்து கொண்டிருக்க, சாரதிதான் அதனை இயக்கி கொண்டிருந்தான். வீரா அவன் அருகாமையில் அமர்ந்து கொண்டு, “சார்” என்றவள் அழைக்க, “ஹ்ம்ம்” என்றான் சாலையை […]

View Article

Aval throwpathi alla – 23

ஸ்தம்பித்தாள் அரவிந்த் சாரதி அலுவலகத்தில் நுழைந்து மூன்றாவது தளத்திற்கு லிஃப்டில் போய் கொண்டிருந்தான். சாரதியிடம் பேசிய பிறகு அவன் மனம் இருப்பு கொள்ளவில்லை. கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அதே நேரம் […]

View Article

Aval throwpathi alla – 22

காழ்புணர்ச்சி “என்ன க்கா?… அதிசயமா வீட்டுக்கு சீக்கிரம் வந்துட்ட”  நதியா தமக்கையின் வருகையை பார்த்து வினவ, “அக்கா!!!” என்று அமலா ஆனந்தமாய் ஓடிவந்து வீராவை கட்டிக் கொண்டாள். அவர்கள் இருவரையும் […]

View Article
error: Content is protected !!