Blog Archive

Rainbow kanavugal – 5

5 மதுவின் வீடு. கார் அங்கே சென்றடையும் வரை இருவருமே எதுவும் பேசி கொள்ளவில்லை. விழிகள் மூடிய நிலையில் மது அப்படியே உறங்கிவிட, “மது” என்று அஜய் அவள் தோளை […]

View Article

AOA- EPILOGUE

அவனன்றி ஓரணுவும்– 23 இயற்கைக்கு அழிவேயில்லை. இயற்கையை நேசிப்பவனுக்கும் அழிவே கிடையாது. பிரபஞ்சன் தன் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ள முடியாமல் எழுந்திருக்க தடுமாறவும் ஹரி அவனைத் தாங்கியபடிப் பிடித்தார். இன்னும் […]

View Article

AOA- PREFINAl

அவனன்றி ஓரணுவும்-19 பேரண்டம்(universe) என்பது அனைத்தையும் உள்ளடக்கியது எனக் கூறலாம். பேரண்டத்தின் ஒரு பகுதியே அண்டம் (galaxy)! அந்த அண்டத்தில் பிண்டம் (body) என்பது அதனின் சிறு வடிவே. அண்டமும் […]

View Article

Kathambavanam- 8

கதம்பவனம் – 8   அகமும்,முகமும் மலர வளம் வரும் தாமரையைப் பார்த்த அனைவருக்கும் சந்தோச ஊற்று பொங்கி வழிந்தது,செல்வத்தின் பார்வை தாமரையை வளம் வர,மற்றவர்கள் பார்வை அவனை வளம் […]

View Article

Mayavan – 4

அத்தியாயம் 4 மணி அதிகாலை மூன்றை கடந்து ஓடிக்கொண்டிருந்தது. குளித்து உடை மாற்றி வந்தவனை அமர வைத்த சஞ்சய் “எதாவது சாப்பிடறயா அபி? ” “சஞ்சு ப்ளீஸ் அந்த பொண்ணுக்கு […]

View Article

ESK-11

சுவாசம் — 11 டிக்…  டிக்… டிக்…  கடிகாரத்தின் மெல்லிய ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.   இள நீல வண்ண சோகையான வெளிச்சம் தரும் விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது.  தூக்கம் வராமல் […]

View Article

AOA-15

அவனன்றி ஓரணுவும்- 15 ‘கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர் காற்றின் கடைசி துளியையும் மாசுப்படுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் […]

View Article

ESK-10

சுவாசம்—  10  பொன் அந்திப் பொழுது வேகமாகத் தனது இரவுக்  காதலியைத் தேடத் துவங்கி இருந்தது. இரவு மகளும் காதலனின் தேடலை ரசித்து எங்கும் வியாபித்துப்  பரவ ஆரம்பித்திருந்தாள். சிவரஞ்சனியின் […]

View Article

kathamabavanam-7

கதம்பவனம் – 7 செல்வத்தின் நடவடிக்கை ஒரு மார்கமாகத் தான் இருந்தது,அனைவரும் அவனைக் கண்டும் காணாதது போல் காட்டி கொண்டாலும்,செவியும்,கண்களும், அவனைச் சுற்றியே,தாமரையை அவன் கண்கள் அளவிடுவதும்,அவளை இமைக்காமல் பார்ப்பதையும் […]

View Article

mayavan- 3

  அத்தியாயம் 3 பிரபல மருத்துவமணை ஆபரேஷன் தியேட்டர் வாயிலில் முகம் இறுக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் அபிஜித். இவ்வாறு நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவளை காப்பதற்காக […]

View Article
error: Content is protected !!