Blog Archive

0
FB_IMG_1631334494200-86f2b606

Mk 28

மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 28 இன்றோடு தம்பதியினர் இருவரும் ஊருக்கு திரும்பி ஒருவாரம் ஆகியிருந்தது. அன்றைய சம்பவத்திற்கு பிறகு இனியாவும் வெற்றியும் ஒற்றுதலுடன் வாழ தொடங்கினர். ஒரு ஒரு இடத்திலும் இவர்கள் […]

View Article

Mk 27(3)

மதியம் போல் கண் மூடிய இனியா விழிக்கும் போது மணி எட்டாகியிருந்தது. விழித்ததும் கணவனை கண்களால் தேட , அவன் இல்லாது போகவும் பயந்து விட்டாள். ” தரு “ […]

View Article

Mk 27(2)

” இதுல இனியா எங்க இருந்து வந்தா வெற்றி ?” விஜயா மகனிடம் கேட்க , ” அந்த லெட்டர் எழுதி அனுப்பியது எல்லாம் இதோ என் கண்ணு முன்னாடி […]

View Article
0
FB_IMG_1631334494200-5282f827

Mk 27(1)

மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 27 இசை இனியாவின் தோழி அதுவும் கல்லூரி தோழி , இதை இத்தனை நாட்களாக இவள் தன்னிடம் மறைத்திருக்கிறாள் என்று நினையும் போதே மனம் பாறை போல் […]

View Article
0
FB_IMG_1631334494200-071fbd24

Mk 26

மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 26 மழை பொழிந்து தோட்டத்தில் மலர்கள் பூத்து குலுங்கும் ஜ்வாலயாய் இருப்பது போல் எங்கே திரும்பினாலும் அவர்களுக்கு வசந்தமாகவே இருந்தது. இனியா வெற்றியின் வாழ்க்கையும் சந்தோஷமாகவே சென்றது.. […]

View Article
0
FB_IMG_1631334494200-0dbdd27a

Mk 25

மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 25 அடம் பிடிக்கும் குழந்தையென இசை ,தனக்கு வெற்றி தான் வேண்டும் அவனில்லாத வாழ்வு நரகத்திற்கு சமம் என மனதில் விதையாய் விதைத்து விருட்சமாய் வளர்ந்திருந்தாள். அவளால் […]

View Article
0
FB_IMG_1631334494200-1f8e9141

Mk 24

மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 24 கடலின் அலையோசை மனிதர்களின் மனதை பல நேரங்களில் இனிமையாகவும் அமைதியாகவும் வைக்கிறது. ஆனால் சில நேரத்தில் அதே அலையோசை அவர்களுக்கு அபாயத்தையும் காட்டிவிடும் . அதே […]

View Article
0
FB_IMG_1631334494200-c970108c

Mk 23

மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 23 இனியா மருத்துவ மனையிலிருந்து வீடு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.   இனியாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்ததும் விஜயசாந்தியும் பரமசிவமும் ஓடோடி வந்துவிட்டனர்.   […]

View Article
0
eiS8VZ63923-4c86a6e7

Mk 22

மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 22 வண்டியில் ஓடும் சக்கரம் போல் சுழன்று கொண்டே இருக்கிறது அவன் வாழ்க்கை.! ” கௌதம் நில்லு ” பார்த்தும் பார்க்காதது போல் செல்லும் கௌதமை நிறுத்த […]

View Article
0
eiS8VZ63923-954ebefe

MK 21

மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 21 சில நேரங்களில், வாழ்வில் விதி எனும் சதி இப்டி ஒரு கடினமான நிலையில் மற்றவர்களை தள்ளி வேடிக்கை பார்ப்பதை தான் முழு நேர பணியாய் செய்கிறது. […]

View Article
error: Content is protected !!