Blog Archive

idhazh2

இதழ்-2 கடந்தகால பாவத்திற்கும்… நிகழ்கால புண்ணியத்திற்கும்… இடைப்பட்ட தூரத்தைக் கடக்க இயலாமல்  ஊசலாடிக்கொண்டிருக்கிறது  என் எதிர்காலம்; எல்லா காலத்திலும் நான் மாட்டும் நானாகவே இருப்பதால்; வாடி உதிர்ந்துபோகும் குணத்தை நான் […]

View Article

KM-10

                                                10   “என்ன பப்பி ஒன்னும் சொல்லாம இருக்க?” வெய்யலில் அரிசியைக் காய வைத்துக் கொண்டிருந்த பப்பி பாட்டியிடம் ஊற வைத்த அரிசியை வாயில் சிறிது போட்டுக் […]

View Article

km-9

9   “ஏண்டி வச்சு கொழந்தேளுக்கு எண்ணெய் தேச்சி குளிபாட்ரியோ? பப்பி பாட்டி கீரை ஆய்ந்து கொண்டே கேட்க,  “முன்னாடி எல்லாம் தேச்சி விட்டுண்டிருந்தேன். இப்போல்லாம் அதுகளே பண்ணிக்கறதுகள். நேக்கும் […]

View Article

vizhi23

மின்னல் விழியே 23 காலை நேர தென்றல் காற்று முகத்தில் மோத ஜன்னல் வெளியே தெரிந்த இயற்கை அழகை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் திரு. அவன் சென்னையில் இருந்த போது […]

View Article

KM-8

8   அர்விந்த் வந்ததிலிருந்து எப்போதும் போல சாதாரணமாகவே இருந்தான். பங்கஜம் கேட்டதற்கு அவர்கள் வீட்டில் உண்ட உணவைப் பற்றி சொல்ல, அவளுக்கும் வாயில் நீர் உறவே செய்தது.   […]

View Article

KM-7

                                                7   “டேய் ரகு, நீ பைக் யூஸ் பண்றதே இல்லையா?” ஷெட்டிலிருந்து பழைய வண்டியை வெளியே எடுத்தான் அர்விந்த். “இல்ல டா. நம்ம ஊர் வெய்யிலுக்கு கார் […]

View Article

vizhi22

சுமித்ராவை அங்கு எதிர்பாராமல் வினுவும் திருவும் திகைக்க, அவளோ நேராக அகிலிடம் சென்றாள்.. கையில் அவள் எடுத்து வந்திருந்த போர்வையை அவனுக்கு போர்த்திவிட்டவள், அவன் தலையருகே அமர்ந்து சிறிது நேரம் […]

View Article

KM6

 6   “வச்சு நம்ம வைஷு தான் டீ மாப்பிள்ளைக்கு நகை வாங்கிண்டு வந்தா” சாரங்கன் விஷயத்தை சொல்ல,   “நல்ல காரியம் பண்ண டீ வைஷு. கண்டிப்பா நாம […]

View Article

km5

5 “வாங்கோ சாப்பிட வாங்கோ” சாரங்கன் அழைத்துச் சென்றார்.   “மாப்பிள்ளை இலைக்கு கீழ கோலம் போடுங்கோ யாராவது” பரிமாறுபவர் குரல் கொடுக்க, அம்பு ஓடி வந்து கோலம் போட்டு […]

View Article
error: Content is protected !!