MM 1
மயங்காதே மனமே 1 ‘க்ரான்ட் ஜங்க்ஷன்‘ பெரிய கரும்பச்சை நிறப் பளிங்குக் கற்களால் வெளிப்புறமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது அந்த இரண்டு மாடிக் கட்டிடம். பழமையின் நூதனமான வேலைப்பாடுகளுடன், புதுமையாக வடிவமைக்கப் […]
மயங்காதே மனமே 1 ‘க்ரான்ட் ஜங்க்ஷன்‘ பெரிய கரும்பச்சை நிறப் பளிங்குக் கற்களால் வெளிப்புறமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது அந்த இரண்டு மாடிக் கட்டிடம். பழமையின் நூதனமான வேலைப்பாடுகளுடன், புதுமையாக வடிவமைக்கப் […]
ராயல் அமிர்தாஸில் வேலை செய்பவர்களுக்கான தனிப்பட்ட… வாயிலின் வழியாக… மல்லியை… தனது கைகளில் ஏந்தி வந்த ஆதி… தனது காரிலேயே… அவளை கேர் ஃபார் லைஃப்பிற்கு கொண்டுவந்திருந்தான்… உடன் சுமாயாவும்… […]
ஹரியை… நெருங்கி உட்கார்ந்த ஸ்வேதா… அவனது தோளில்… தலை சாய்த்தவாறு… ஆதரவாகத் தனது கை விரல்களை… அவனது விரல்களுடன் கோர்த்துக்கொண்டு… “பழசையெல்லாம்… மறந்திடுவோம் ஹரி!!! இப்படி இறுகிப்போயிருக்கும் உங்களோட முகத்தைப் […]
“யாருடா அந்த மரகதவல்லி… ரோபோ மாதிரி இருக்கும் உன்னையே… திரும்பிப் பார்க்க வச்சிருக்கா! எனக்கே அவளை பார்க்கணும் போல இருக்கே!” என சசி ஆதியை ஓட்டி எடுத்துக்கொண்டிருந்தான்… உடன் வினோதினி […]
காலம் யாவும் அன்பே 2 “ அடி தின்னதுபோதும் […]
ஏழு மணிக்கு வந்துசேர வேண்டிய ரயில்… மாழையினால்… தாமதமாக… ஏழு நாற்பதுக்குத்தான் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தை அடைந்தது! மழை… லேசாகத் தூறிக் கொண்டிருக்க… ரயிலிலிருந்து இறங்கி… நடைமேடையில் போடப்பட்டிருந்த… இருக்கையில் […]
காலம் யாவும் அன்பே – 1 சஷ்டியை நோக்க சரவணா பவனார் சிஷ்டருக் உதவும் செங்கதிர் வேலோன் பாதமில்ரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி யாட […]
ஹரியுடனான இனிமையான அந்தத் தருணம் தந்த இனிமையை அனுபவித்தவாறே… சொல்லத் தொடங்கினாள் ஸ்வேதா… வசுதாவுடனான அவளது பிணைப்பிற்கான காரணத்தை… ஸ்வேதா…இரண்டாம் வகுப்பில் படிக்கும் சமயம்… அவர்களது பக்கத்து பிளாட்டை விலைக்கு […]
ஸ்வேதா பி.ஈ படிப்பின் முதலாம் ஆண்டிலும், நந்தகுமார் மற்றும் பாலசரவணன் இருவரும் நான்காம் ஆண்டிலும்… அதே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர்… அன்றும் அதே சரக்கொன்றை மரத்தின் கீழே உட்கார்ந்திருந்தனர், ஸ்வேதா… […]
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தார்போன்று… ஆதியை உடனடியாக மருத்துவமனையிலிருந்து… டிஸ்சார்ஜ் செய்திருந்தான் வினோத்… “இந்த நேரத்துல… நீ அம்மா அப்பா கூடத்தான் இருக்கனும் ஆதி… அதனால ஒரு நொடி கூட வேஸ்ட் […]