vkv 24
வண்ணம் கொண்ட வெண்ணிலவே 24 வீடு அமைதியாக இருந்தது. அப்போதுதான் சுதாகரன் கிளம்பி மில்லுக்குப் போயிருந்தான். காலையில் அவன் பண்ணும் அட்டகாசங்களுக்குப் பதில் கொடுக்கவே உமாவுக்கு நேரம் சரியாக இருக்கும். […]
வண்ணம் கொண்ட வெண்ணிலவே 24 வீடு அமைதியாக இருந்தது. அப்போதுதான் சுதாகரன் கிளம்பி மில்லுக்குப் போயிருந்தான். காலையில் அவன் பண்ணும் அட்டகாசங்களுக்குப் பதில் கொடுக்கவே உமாவுக்கு நேரம் சரியாக இருக்கும். […]
“கங்கம்மா… கொடுத்த அந்த நோட் புக்… அதை அன்றைக்கு நான் கவனிக்கல மல்லி! ஆனால் அது உன் தாத்தாவுடையதாகத்தான்… இருந்திருக்கணும்…” “அம்மு அதை… உனக்காகத்தான் விட்டுவிட்டு வந்திருக்கா… அது தெரியாமல்… […]
அந்தக் கல்வி ஆண்டின் இறுதியில் இருந்தனர் அனைவரும்… ஹரி படிப்பு, தொழில் என்று இரண்டு குதிரையில் பயணம் செய்துகொண்டிருந்தான்… மிகவும் கடினமாகத்தான் இருந்தது எனலாம். ஆனால் அவன் அதை விரும்பியே […]
வண்ணம் கொண்ட வெண்ணிலவே 23 வாழ்க்கை ஒரு ஒழுங்கிற்கு வந்திருந்தது உமாவிற்கும், சுதாகரனிற்கும். காலையில் எழுந்தால் ஒரு காஃபி போடுவது மட்டும் தான் உமாவின் வேலை. சில சமயங்களில் அதையும் […]
ஹரியை பொறுத்தவரை, அவன் ஒன்றை நினைத்துவிட்டால், அவனது சிந்தனை செயல் அனைத்தும் அதை நோக்கியே இருக்கும்! அதுபோல் ஒரு செயலில் இறங்கிவிட்டான் என்றால் முழுமூச்சாக அதில் வெற்றிபெறும் வரை ஓயமாட்டான்… […]
மருத்துவமனையில்… ரோஜாப்பூ குவியலாய்… தொட்டிலில் இருந்த தங்கையைவிட்டு… எங்கேயும் நகரவில்லை ஆதி… லட்சுமியின் பிறந்த வீடு ஐயங்கார்குளத்தில் இருக்கவே… பிரசவம் முடிந்து அவர் அங்கே சென்றுவிட… பள்ளி செல்லவேண்டியிருந்ததால்… பேரனை […]
வேர் – 22 அவனின் ஷர்ட்டை பற்றி இழுத்து ” யோவ் உனக்கு என்னதான்யா பிரச்னை..? ” என அதிரடியாய் பழைய இதழியாய் வீறு கொண்டு எழுந்து கேட்க, அவளின் […]
அவளது வியந்த முகத்தைப் பார்த்து… ஆதியின் புன்னகை மேலும் விரிய… “என்ன MD மேடம்… நான் சொல்வது சரிதானே?” என்று அவன் கேட்க… “ஐயோ! MD… யா நானா! சான்ஸே […]
ஹரி விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே நேரம், அதிகாலை மணி மூன்றை நெருங்கியிருந்தது… அவனுக்காக… ஓட்டுநருடன் காத்திருந்த… பி.எம்.டபிள்யூ வில் ஏறியவன், திருவள்ளுரில் இருக்கும் வீட்டிற்குச் செல்வதை விடக் கிண்டியிலுள்ள […]
கைப்பேசி இசைக்க அதில் தன் நினைவிற்கு வந்த ஸ்வேதா… அதன் திரையைப் பார்க்க… அவள் அண்ணி தரணிதான் அழைத்திருந்தாள். மணியைப் பார்த்தால் பதினொன்றரை எனக் காட்டியது… “என்ன அண்ணி இந்த […]