Blog Archive

vkv 19

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 19 குந்தவியை அன்றைக்கு முழுவதும் ‘ICU’ வில் வைத்திருந்தார்கள். பிரபாகரன் தன் கண் பார்வையிலேயே வைத்திருந்தார் மனைவியை. ஆரம்பத்தில் லேசாக மூச்சுத் திணறல் இருந்தபோதும், பின்னர் […]

View Article

tik 21

மகன் ரத்தினவேலிடம்… ஆத்திரத்தில் குதித்துக்கொண்டிருந்தார்… முன்னாள் அமைச்சர்! தங்கவேலு… “நீ வேலைக்கே அக்கமாட்ட ரத்தினம்…  போனைப் போட்டு…  மாப்பிளையை உடனே இங்கே வரச்சொல்லு” என்ற அவரது வார்த்தைகளால்… ரத்தினவேலுவின் மனதில் […]

View Article

ver 20

வேர் – 2௦ சக்தியோ குழந்தையை தூக்கி நெஞ்சில் போட்டுக் கொண்டு இடது கையால் ஆருஷை அணைத்துக் கொண்டு, வலது கையை தன் தலைக்கு கீழ் வைத்து, கண்களை மூடி […]

View Article

VKV 18

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 18 விடிந்தும் விடியாத அந்த காலைப் பொழுதினில், தமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான அந்த கல்யாண மண்டபத்தில் நாதஸ்வர ஒலி மங்கலகரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. தங்கள் முதலாளியின் சீமந்த […]

View Article

VKV 17

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 17 மாறன் வாங்கிக் கொடுத்த அந்தப் பட்டுப் புடவையில் எழிலே உருவாக நின்றிருந்தார் விசாலாட்சி. தலை நிறைய மல்லிகைப் பூவும், கண்கள் நிறைய ஆசைகளையும் சுமந்து […]

View Article

tik 20

‘கேர் ஃபார் லைப்’ மருத்துவமனையின் கார் பார்கிங் பகுதியில்… காரை நிறுத்தி… சுற்றிவந்து… லட்சுமியை கை பிடித்து இறக்குவதற்காகக் குனிந்தான் ஆதி… அவருக்கு மூட்டு வலி அதிகமாகி… நடக்கவே சிரமப்பட்டுக் […]

View Article

vkv 16

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 16 தமிழ்ச்செல்வன் அமைதியாக ஆற்றங்கரை ஓரம் அமர்ந்திருந்தார். நீர் சல சலவென ஓடிக் கொண்டிருந்தது. மாறன் ஏதோ பேசவேண்டும் என்று வரச்சொல்லி இருந்தார். தமிழுக்கு ஆச்சரியம் […]

View Article

vkv 15

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 15 வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த சுதாகரன் தமிழ்ச்செல்வனின் எண்ணை தொலைபேசியில் அழைத்து விட்டுக் காத்திருந்தான். “சொல்லுப்பா சுதா, என்ன விஷயம்?” உடனேயே லைனுக்கு வந்தார் தமிழ்ச்செல்வன். […]

View Article

tik 19

தேய்பிறை நிலவு, ஒரு துண்டமாக… வானில் ஒளிர்ந்துகொண்டிருக்க… கடற்காற்று இதமாகத் தழுவிச்செல்ல… பால்கனியில் போடப்பட்டிருந்த… மூங்கில் கூடை ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் மல்லி… மனம் முழுதும்… கேள்விகளே! “முந்தைய நாள் தொலைக்காட்சிச் […]

View Article

ver 18

வேர் – 18 இதழிக்கு தன் சங்கிலியை அனுவித்த சக்தி பாட்டியை பார்த்து நின்றான்.. கண்களில் “ உனக்கு சந்தோசமா பாட்டி “ என்னும் விதமாக நின்றிருந்தான்… இதழிக்கோ அத்தனை […]

View Article
error: Content is protected !!