Jte-12
ஜீவன், தன்னிடம் உள்ள வெட்கம் மொத்தமும் அன்றே வெளிப்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தான். பவானியின் அழைப்பினால், ஜீவனின் மனப்பிரதேசப் பகுதிகளில் மழைத் தூறல் ஆரம்பித்தது. நிகழ்ந்த அழைப்பினை நினைத்துக் கொண்டிருக்கும் நிகழ் […]
ஜீவன், தன்னிடம் உள்ள வெட்கம் மொத்தமும் அன்றே வெளிப்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தான். பவானியின் அழைப்பினால், ஜீவனின் மனப்பிரதேசப் பகுதிகளில் மழைத் தூறல் ஆரம்பித்தது. நிகழ்ந்த அழைப்பினை நினைத்துக் கொண்டிருக்கும் நிகழ் […]
அதே மரங்கள் நிறைந்த பகுதி, சற்று சூரியன் ஒளி கம்மிக் கொண்டிருந்த தருணத்தில்… “சொல்லுங்க ஜீவன் சார். கேட்கிறேன்” – பவானி. ஜீவனின் மனப்பிரதேசம் முதல் ஏமாற்றத்தை உணரச் செய்த, […]
பவானி எழுந்தவுடன், நாதன் அவளை அழைத்துச் சென்றுவிட்டார். ஜீவனிடம் ‘பின்னர் வருகிறேன்’ என்ற வாக்குறுதிக் கொடுத்து விட்டுதான் சென்றாள். **** அன்றைய மலைப்பிரதேசத்தின் மழைப் பொழியலில், மரம் செடி கொடிகள் […]
மருத்துவமனை சென்று வந்த அடுத்த நாள் காலையில்…. அன்று விடுமுறை தினம் என்பதால் நாதன், பாலா மற்றும் பல்லவி மூன்று பேரும் வாசலில் அமர்ந்திருந்தனர். மலைப்பிரதேசத்தில் அன்று மிதமான வானிலை […]
மற்றொரு நாளின் விடியல்… மலைப்பிரதேசத்தின் நிலை… ஏற்கனவே நான்கு நாட்கள் நடைப் பயிற்சி இல்லாதது மற்றும் இன்றும் ஜீவனைக் காண முடியாதது என்ற காரணங்களால் பவானி மனநிலை […]
ஏதோ யோசனைகளுடன் கட்டிலில் அமர்ந்திருந்த தந்தையின் அருகில் சென்று, பவானி மண்டியிட்டு அமர்ந்தாள். நாதன் நிமிர்ந்து பார்க்க விரும்பவில்லை என்று தெரிந்தது. பவானி, “அப்பா…” என்று மெதுவாக அழைத்துப் பார்த்தாள். […]
அப்புறம் ஒரு விடயம்! முதன் முதலில் ஜீவன் சாரை, நாம் சந்தித்த பொழுது, ஒரு நம்பிக்கை கொண்டோமே! அதான் நாதனே, பவானியின் பிரச்சினைகளை எல்லாம் ஜீவனிடம் சொல்வார் என்று! நம் […]
நாதன், தன் அதிர்ச்சியை மறைத்து, ஜீவனை “வாங்க ஜீவன் சார்” என்று வீட்டுக்குள் வரச்சொல்லி அழைப்பு விடுத்தார். “ம்ம்ம்” என்று, காலணிகளை வெளியே கலட்டி விட்டு வீட்டிற்குள் வந்தான் ஜீவன். […]
தேநீர் வாங்கிக்கொண்டு வந்தவன், அவளின் அருகில் வைத்தான். இருவரும் பருக ஆரம்பித்தனர். காலக்கடிகாரத்தின் ஒவ்வொரு நொடியும் நகரும் சத்தம் கேட்கம் அளவிற்கு அமைதி நிலவிய தருணங்கள் – இவை. அப்பொழுது, […]
பவானியின் வீடு மலைச்சரிவில் கட்டப்பட்டுள்ள, ஒரு ஓட்டு வீடு. மிகச் சிறிய அளவிலான பரப்பளவைக் கொண்டிருக்கும். வீடு நடுத்தர வர்க்கத்திற்கும் கீழே வாழ்க்கை நடத்தும் மனிதர்களுக்கான அடையாளங்கள் கொண்டிருந்தது. ஒற்றைப் […]