Blog Archive

PNV-13

இதழ்-13 நேரம் இரவு ஏழு மணியைக் கடந்திருக்க, நாமக்கல் முக்கிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியவள், அவசரமாக ஒரு ஆட்டோவில் ஏறி செல்ல வேண்டிய இடத்தை சொல்லி, பதினைந்து நிமிடத்தில் […]

View Article

Poovanam-10

பூவனம்—20 மனைவியின் சம்மதம் கிடைத்த அந்த நிமிடமே சற்றும் தாமதிக்காமல் தன்னோடு அழைத்து வந்து விட்டான் கிரிதரன்…. எங்கே வேறு பல யோசனைகள் தோன்றி அவள் முடிவை மாற்றிக்கொண்டால் என்ன […]

View Article

KVI-5

ஏந்திழையின் என்பீல்ட் எக்குத்தப்பான வேகத்துடன் வந்து கொண்டிருந்தது. அதற்கு இணையான வேகத்தில், வாயில் சுவிங்கம் மெல்லப்பட்டது . எதற்கிந்த வேகம்? காரணம், அமைச்சர் வெளியூர் சென்றுவிட்டு, திரும்பி வந்திருந்தார். அமைச்சரிடம், […]

View Article

KAATRE-6

“கிருஷ்ணா! கிருஷ்ணா!” விருத்தாசலம் கவிகிருஷ்ணாவின் தோளில் தட்டிய பின்பே தன் சுயநினைவுக்கு வந்தான் கவிகிருஷ்ணா. “ஹான்! என்ன சொன்னீங்க டாக்டர்?” என்றவனைப் பார்த்து புன்னகத்தவர் தேன்மதியை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி […]

View Article

MMV-7

அத்தியாயம் – 7 சுமிம்மா இருவரையும் அழைத்துக்கொண்டு மரத்தடியை நோக்கி நகர்ந்திட அங்கே கும்பலாக அமர்ந்திருந்த மாணவர்கள் பட்டாளம், ஜூனியர் பெண்களை ராகிங் செய்து கொண்டிருந்தனர். அந்த கூட்டத்திற்கு தலைவனான […]

View Article

MMI-1

“மாயவனின் மயிலிறகே” அத்தியாயம் 1; மணி காலை பதினொன்று முப்பது, புழல் மத்திய சிறைச்சாலை . சுற்றிலும் கோட்டையை போன்ற பிரமாண்டமான மதில் சுவர். அதற்கு உள்ளே வெள்ளை உடையில் […]

View Article

KATRE-5

சென்னையில் மேல்தட்டு வர்க்கத்தினர் பரவலாக வாழும் ஒரு பகுதி அந்த பகுதி என்பதை அந்த பகுதியில் காணப்பட்ட அடுக்குமாடி வீடுகளே நன்கு பறைசாற்றியது. கிட்டத்தட்ட ஒரு மாளிகையின் தோற்றத்தில் இருந்த […]

View Article

PNV-12

இதழ்-12 “அவங்க யாருன்னு அவங்களுக்கே மறந்துபோச்சு போலிருக்கு” எனக் கிண்டலாக சொன்ன தீபன், “ஐ மீன் அவங்க பேருக்கு என்ன அர்த்தம்னு அவ..ங்களுக்கே புரியல! ம்…” என முடித்தான். அதற்கு […]

View Article

Poovanam-19

பூவனம்-19 ரம்யாவின் வீடு, சண்முகம் முன்பு கிரி அமர்ந்திருக்க, அவனை பார்த்தவாறே சிவாவும் செல்வியும் இருந்தனர், ரம்யா எப்பொழுதும் போல் வேலைக்கு சென்றது கோபத்தை வரவைத்தது கிரிக்கு. அந்த புண்ணியத்தை […]

View Article

Kadambavanam-6

கதம்பவனம் – 6 ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்த செல்வம்,முதலில் தேடியது தனது மனைவியைத் தான் அனைவரும் அவன் கண்கள் அலைபாய்வதைப் பார்த்தாலும்,அவனைக் கண்டுகொள்ளவில்லை,சுந்தரம் அவன் அடிக்கும் கூத்தை […]

View Article
error: Content is protected !!