Blog Archive

PNV-4

இதழ்-4 பட்ட காயங்களின் வலிகளை அதிவேகமாக கடக்க முயல்கிறேன்! விடாமல் என் கரம் பிடித்து துணையாக வருகிறது வலிகள் மட்டுமே… என்னை மேலும் மேலும் வலிமையாக்கிக்கொண்டு! வலிகளை வலிமையாக மாற்றும் கலை எனக்கு […]

View Article

Pnv-3

இதழ்-3 கட்சி தொண்டர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் சிலர்; அவர்களுக்குள் கலந்து இருந்த பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் வாயிலில் குழுமி இருக்க, காலை நேரத்திலேயே வெகு பரபரப்பாக இருந்தது  சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்திருந்த அந்த […]

View Article

AOA-4

அவனின்றி ஓரணுவும்- 4 உயிரிகள் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்வதும் மாறுவதும் பரிணாமம்( evolution) ஆனால் மனித ஆதிக்கம் சூழ்நிலையை தனக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்கிறது. புரட்சி( […]

View Article

AOA-3

அவனின்றி ஓரணுவும்- 3 தனக்கானது மட்டுமல்ல இந்த பூமி. இங்கு வாழும் சகலஜீவராசிகளுக்குமானதும்தான். ஆளுமை என்ற பெயரால் அதனை மனிதன் மறந்து மறுத்து பூமியின்  பெரும் வளங்களை கடைசி சொட்டுவரை […]

View Article

AOA-2

அவனின்றி ஓரணுவும்- 2 இயற்கையின் படைப்பில் ஓர் இணையற்ற ஆக்க சக்திதான் மரபணுக்கள். அதனிடமிருந்தே பூமியில் உயிர்கள் மலர தொடங்கின.  அந்த இணையற்ற சக்தியின் ஒரு சிறுபுள்ளி மட்டுமே மனிதன். […]

View Article

AOA-1

அவனின்றி ஓரணுவும்- 1 இயற்கையை காதல் செய். அது பன்மடங்காக உன்னை திருப்பி காதலிக்கும். இயற்கையை நீ அழிக்க செய்தால் அதுவும் பன்மடங்காக திருப்பி உன்னை அழிக்கும். மாலை சூரியன் […]

View Article

t12

காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிக்கிறதே காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீரினை தேடும் […]

View Article

t11

  தொடுவானம் 11 தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போஉன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே உயிர் காதல் நீ […]

View Article

Ruok- final2

நிலா-முகிலன் 10 “அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ!” என மனநல மருத்துவரான அகிலா சொன்னதும், சத்தமாகச் சிரித்த முகிலன், “என்ன ஆன்ட்டி! யோகா பண்ணு; மெடிடேஷன் பண்ணுன்னு சொல்ற மாதிரி கல்யாணம் […]

View Article

T10

தொடுவானம் __10 சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன் உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன் தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன் சில பூக்கள் தானே மலர்கின்றது பல பூக்கள் […]

View Article
error: Content is protected !!