Blog Archive

paadal thedal- 14

14 முதல் நாள் பாண்டியனும்  சந்தானலட்சுமியும் சென்ற பிறகு அந்த வீடே அமைதி கோலம் பூண்டது. ஜானவி சோபாவில் அமர்ந்து கொண்டிருக்க, செழியன் டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தான். அவர்கள் இருவரையும்  […]

View Article

paadal thedal- 13

13 திருமணம் அவர்கள் ஏரியாவிலேயே உள்ள பிரசித்தி பெற்ற அந்த பெருமாள் கோவிலில் ரொம்பவும் சாதாரணமாகத்தான் அவர்களின் கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவிலின் கருவறைக்கு வலதுபுறத்தில் உள்ள அந்த மண்டப்பதில்தான் […]

View Article

paadal thedal- 12

12 அதிர்ச்சி கரங்களை கட்டி கொண்டு செழியன் முகத்தை நேர்கொண்டு பார்க்க முடியாமல் நின்றிருந்தாள் ஜானவி. அவள் முகத்தையே உற்று பார்த்து கொண்டிருந்தான் செழியன். அவளிடம் என்ன கேட்பது எதை […]

View Article

paadal thedal -11(2)

செழியன் தன் வீட்டு வாசலுக்கு வந்து, “ஜானவி” என்று அழைக்க, “ரெடி ரெடி” என்று அவசரமாக வெளியே மகளோடு வந்தவள் செழியனை அந்த உடையில் பார்த்து ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். அவள் […]

View Article

paadal thedal- 11(1)

11 அவமானம்  மீனாவின் பள்ளி ஆண்டுவிழா ரொம்பவும் பிரசித்தியாக நடந்து முடிந்தது. முதலாம் வகுப்புகளில் அன்புச்செல்வி கல்வியில் முதலிடம் பெற்று ஒரு கோப்பையை வாங்கி செழியனை சந்தோஷத்தில் ஆழ்த்திவிட்டாள். அவள் […]

View Article

paadal thedal- 10(2)

“செழியன்” என்று அவள் தொட்டு உலுக்கும் வரை அவன் இயல்பு நிலைக்கு வரவில்லை. “ஃபோன் அடிக்குது” என்றவள் சொல்லும் வரை அவன் அதை உணரவில்லை. செழியன தன் பேசியை எடுத்து […]

View Article

paadal thedal- 10(1)

10 ரௌத்திரம் மாலை நேரம். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முன்புறம் இருந்த குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மரபெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்தாள் ஜானவி. அன்புச்செல்வியும் மீனாவும் விளையாடி கொண்டிருக்க, செழியனும் […]

View Article

paadal thedal – 9(2)

ஐந்து மாதங்கள் கழித்து… சந்தான லட்சுமி ஜானவியிடமும் மீனாவிடமும் கொண்டிருந்த வருத்தம் கோபம் எல்லாம் அவ்வளவாக இப்போது இல்லை. மற்றொரு புறம் ஜானவி செழியன் நட்பு பலப்பட்டு கொண்டிருந்தது. அதேநேரம் […]

View Article

paadal thedal- 9(1)

9 நட்பின் பயணம் ஜானவியின் சிந்தனையில் முழுக்க முழுக்க அன்புச்செல்விதான் நிறைந்திருந்தாள். தாயில்லாத அந்த குழந்தையின் மனதை தான்  வேதனைப்படுதிவிட்டோமே என்று அவள் மனம் கலங்கியது. அதே நேரம் தான் […]

View Article

paadal thedal- 8

8 மௌனம் மகளை இழுத்து கொண்டு வீட்டிற்குள் வந்த ஜானவி செழியன் மீதிருந்த மொத்த கோபத்தையும் தன் மகளிடம் காண்பித்துவிட்டாள். “மூஞ்சி முகரை தெரியாதவாங்க கிட்ட பேச கூடாதுன்னு உன்கிட்ட […]

View Article
error: Content is protected !!