imk-23
௨௪ கிரீடம் செந்தமிழின் முகம் ரொம்பவும் வாட்டமுற்று உடல் மெலிந்த நிலையில் அவரின் இயல்புத் தோற்றமே ரொம்பவும் வித்தியாசமாய் காட்சியளித்தது. அவர் படுத்திருந்த மெத்தையைக் கொஞ்சம் சாய்வாய் நிமிர்த்தி, அதன் […]
௨௪ கிரீடம் செந்தமிழின் முகம் ரொம்பவும் வாட்டமுற்று உடல் மெலிந்த நிலையில் அவரின் இயல்புத் தோற்றமே ரொம்பவும் வித்தியாசமாய் காட்சியளித்தது. அவர் படுத்திருந்த மெத்தையைக் கொஞ்சம் சாய்வாய் நிமிர்த்தி, அதன் […]
சவால் ஈஷ்வர் வலுக்கட்டாயமாக அவளின் புறக்கணிப்பையும் மீறிக் கொண்டு அவளை நெருங்க முயற்சி செய்ய, அந்தப் போராட்டத்தில் அவனே பலம் வாய்ந்தவனாக இருந்தான். அவளால் ஒரு நிலைக்கு மேல் அவனைத் தடை செய்ய […]
௨௩ (23) எல்லாம் சிவமயம் இந்திய பிரதமருக்கு பிரத்தியேக முறையில் பாதகாப்பு தரும் ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் க்ரூபால் (எஸ்.பி.ஜி) சோதனைக்கு உட்படுத்தப்பட்டான் விக்ரம். அதுவும் ஒன்று இரண்டல்ல. பல அடுக்கு […]
௨௨(22) நடராஜர் சிலை சிம்மா படுக்கையில் களைப்பாய் விழுந்தான். முகமெல்லாம் இருளடர்ந்து ஒருவித சோர்வு நிலைப் படர்ந்திருக்க, அவன் நுழையும் போதே அவன் முகம் வாட்டமாய் இருப்பதை குறித்துக் கொண்டாள் […]
௨௧(21) மறைவாய் ஒருவன் உடலில் உயிரானது எப்படி பார்வைக்கும் உணர்வுகளுக்கும் புலப்படாதோ அப்படிதான் கருவறையில் சஞ்சரிக்கும் கடவுளின் சக்தியும். கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பவைகள் வெறும் சிலையல்ல. மனித உணர்வுகளை ஆளுமை செய்யும் உயிரோட்டமான […]
சிலந்திவலை சூர்யாவிற்கு அப்போதுதான் அன்று காரில் ஈஷ்வர்தேவ் சொன்னது நினைவுக்கு வந்தது. அதுவும் தான் எந்தக் காரியத்தை எடுத்தாலும் செய்து முடித்திடுவேன் என்று அவன் தீர்க்கமாய் உரைத்தது நினைவுக்கு வந்தது. […]
மீண்டும் இணைந்த பந்தம் ரம்யாவோ சூர்யாவிடம் பேச வேண்டும் என வீட்டை அடைந்த மாத்திரத்தில் இருந்து, ஆர்வ மிகுதியால் தவித்துக் கொண்டிருந்தாள். ஆனால் சூர்யாவோ களைப்போடு வெகுதாமதமாகவே வீட்டை அடைந்தாள். சூர்யா […]
காதல் நோய் அரங்கநாதன் மருத்துவமனை எப்போதும் போல் பரபரப்புக்் குறையாமல் இருக்க, அர்ஜுன் மும்முரமாய் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். எப்போதும் போல் அவனுக்காகக் காத்திருப்போரின் வரிசை நீண்டதாய் இருக்க, அவனின் […]
குலதெய்வம் “என்ன தமிழச்சி?” என்று கேட்டுக் கொண்டே ஆதி அவள் தோள்களைத் தொடவும் அவள் விக்ரமின் நினைப்பில் இருந்து மீண்டு வந்தாள். ஆனால் அவள் விழிகள் அப்பட்டமாய் அவன் இல்லாதத் […]
நடுநிசியில் காதல் ஈஷ்வருக்கு அபிமன்யுவிடம் சூர்யா பழகும் விதத்தைப் பார்க்க எரிச்சல் உண்டான நிலையில் இப்போதுத் தன்னை நோக்கி இவள் எந்த உரிமையில் கேள்வி எழுப்புகிறாள் என்ற அதீத கோபமும் […]