Blog Archive

anima-24

24 கோபாலன் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டியதாக இருந்ததாதல், குழந்தைகள் காப்பகத்திலிருந்து மலர் நேராக மாம்பலம் சென்றுவிட, ஜெய் அவனது அலுவலகத்திற்கு வந்திருந்தான். ஸ்ரீபுரம் கிராமத்தை உள்ளடக்கிய ரம்பசோடவரம் வட்டத்தில் […]

View Article

mu-25

பொய்யுரைத்தாளோ?! அபிமன்யுவைப் பார்த்ததும் அவள் மனம் அவனை அடையாளம் கண்டுகொள்ள இப்போது காரணம் கேட்கிறார்களே என யோசித்தவள் ஒரு அசட்டுப் புன்னகையோடு, “அது…“ என்று இழுத்தவள், “ஆன்… ஹிஸ் வாட்ச்… […]

View Article

imk -18

(19)௧௯ பனி போல் விலகியது யாரும் அதிகம் பேசாமல் அவர்களின்  இரவு உணவு அமைதியாய் முடிவடைந்தது. கிட்டத்தட்ட மௌன கெதியில்! விக்ரம் வந்து சென்ற தாக்கம் எல்லோருக்குள்ளும் இருந்தது. ஆனால் […]

View Article

Mu-24

ஒரே நேர் கோட்டில் வைத்தீஸ்வரனிடம் ஈஷ்வர் பேசுவதற்கு முன்னதாக சூர்யாவைப் பற்றிய நினைவில் ஆழ்ந்திருந்தான். அவன் தனக்குத் தானே, ‘என் முகத்திற்கு நேரா யாருமே மதிப்புக் குறைவா கூட பேசினதில்ல… ஏன்? […]

View Article

imk-17

18(௧௮) சாணக்கியத்தனம் தமிழச்சி தன் கணவனை அங்கே எதிர்பார்க்காமல் அதிர்ச்சியோடு நின்றிருக்க விக்ரம் அப்போது, “எதையுமே யோசிச்சு பண்ண மாட்டியா? எல்லாத்துலயும் உனக்கு அவசரமாடி?” என்று அவன் பல்லைக் கடித்துக் […]

View Article

mu-23

அதிர்ச்கரமான தகவல் சூர்யாவைக் கோவிலில் சந்தித்துவிட்டு வந்த அபிமன்யு அப்போது கொஞ்சம் முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்தான் என்றே சொல்ல வேண்டும். அவன் அம்மா சுகந்தியின் கோபத்தை எப்படியாவது குறைக்க முயன்று […]

View Article

mu-23

தன்னவள் மஹாபலிபுரத்தின் அருகாமையில் கடற்கரையின் அலையோசைகளின் ஆதிக்கத்தில் அந்த விஸ்தாரமான சாலையை ஒட்டியபடி அமைந்திருந்த அந்த பிரமாண்டமான பங்களா பிரமிக்க மட்டும் வைக்கவில்லை. கொஞ்சம் மிரட்சியும் செய்து கொண்டிருக்க, அதிக […]

View Article

imk-16

17(௧௭) பயங்கர விபத்து அமிர்தா ராய்! இந்தப் பெயரைக் கேட்ட நொடியிலேயே தமிழச்சிக்கு அளவில்லா வெறுப்பும் கோபமும் தலைதூக்கியது. அன்று மட்டும் அவளை சந்திக்காமல் இருந்திருந்தால் இன்று விக்ரமைத் தான் […]

View Article

mu-22

கற்பனை பிம்பம் அரண்மனை போன்ற அந்த வீட்டின் முகப்பறையின் நடுவில்… அவந்திகாவும் சுந்தரும் வேலை விஷயமாக மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் இருவரையும்  நோக்கி கம்பீரமாய் நடந்து வந்த […]

View Article

Imk – 15

16 மதியழகி ஜெஸிக்கா எப்போது தன் அறையை விட்டு வெளியேறினாள் என்பதைக் கூட கவனிக்காத நிலையில் அந்த ஓவியத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிம்மா! எப்படி அந்த […]

View Article
error: Content is protected !!