Blog Archive

mu-21

சூர்யா சூர்யா மதியிடம் பேசி முடித்தப் பின் அவர்கள் பயணம் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை வரைக்கும் நீண்டது. அங்கிருந்து அலெக்ஸ் மட்டும் மும்பைக்குப் புறப்பட்டான். அவன் எந்த உண்மையையும் உளறிவிடக் […]

View Article

imk-14

15(௧௫) பெண் சிலை அந்த அறையில் நிலவிய மௌனத்தைக் கலைத்தான் அஜீஷ்! “கண்டிப்பா நாம எதாச்சும் செய்யணும் சகோ!” தீர்க்கமாய் கோபமாய் துடித்து வெளிவந்தன அவன் வார்த்தைகள்! விஜயன் அப்போது […]

View Article

imk-13

14(௧௪) சிலைக்கடத்தல் அந்த இதழ்கள் இரண்டும் ஒன்றோடொன்று சத்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தன. சமரசத்தோடு ஒரு யுத்தம் புரிந்து கொண்டிருந்தன. காதலின் தாகத்தைத் தீர்க்க மோகத்தின் உச்சநிலையில் மோனநிலையில்  உண்ரவுகளைப் பரிமாறிக் […]

View Article

mu-20

சக்கரவியூகம் ஆனைமலையில் இருந்து அந்தக் கார் வேகமாய் பயணித்துக் கொண்டிருக்க ஏனோ சூர்யாவின் மனம் கலக்கத்தில் மூழ்கியிருந்தது. அலெக்ஸ் அருகில் அமர்ந்து ஓயாமல் பேசியபடி வந்தாலும் அவள் ஒரு வார்த்தைக் […]

View Article

imk-12

13(௧௩) விசாரணை “நீ இந்த லேட்டா வர்ற பழக்கத்தை விடவே மாட்டியா?” என்று விஷ்வா கோபமாய் தன் மனைவியிடம் கேட்க, “சாரி சாரி… இன்னைக்குக் கொஞ்சம் வேலை ஜாஸ்தி… முகிலையும் […]

View Article

mu-19

வியப்பில் ஆழ்த்தினாள் ஈஷ்வரின் பின்னோடு மதி நின்று கொண்டிருக்க எதிரே அமர்ந்திருந்த இருவரும் கலக்கத்தோடுக் காணப்பட்டனர்.  அந்த அறையில் நிலுவிய நிசப்தமான சூழ்நிலையை ஈஷ்வர் கலைத்தான். “வெல்… சொல்லுங்க சாகர் […]

View Article

Imk-11

12(௧௨) சங்கத்தமிழன் வானின் மேகங்களைக் கிழித்துக் கொண்டு உயர உயர மேலே பறந்து கொண்டு சென்றது அந்த விமானம். பல நூறு பயணிகளுக்கு இடையில் தன் இருக்கையில் விழிகளை மூடி […]

View Article

mu-18

அண்டமும் பிண்டமும் சூர்யா அந்தப் புத்தக அறையை தன்னிலை மறந்து பார்த்தபடி லயித்திருந்தக் காரணத்தினால் அவனின் அழைப்பு குறித்த செய்தியை அவள் மூளை வெகுதாமதமாகவே கொண்டு போய் சேர்த்தது. அவள் […]

View Article

imk-10

11(௧௧) அபிரிமிதமான ஏமாற்றம் (பின்குறிப்பு: இந்த கதையில் இடம்பெறும் இவான் ஸ்மித் கதாபாத்திரம் முழுக்க முழுக்க ஆங்கிலம் மட்டுமே பேசுகிறது. இருப்பினும் உங்கள் புரிதலுக்காகவும் என் சௌகர்யத்துக்காகவும் பல இடங்களில் […]

View Article

mu-17

அணைத்துக் கொண்டான் பௌர்ணமி நாளில் நிலவு பூமியில் உதிக்கும் தருணத்தில் ஏற்படும் ஈர்ப்புவிசை காரணமாகக் கடல் அலைகள் ஓயாமல் ஆர்ப்பரிக்குமாம். அப்படித்தான் இருள் சூழ்ந்து கொண்ட அந்த இரவில் ஆனைமலைப் […]

View Article
error: Content is protected !!