Blog Archive

Aval throwpathi alla – 30(2)

பீதியடைந்தாள் சாரதி சொன்னதை கேட்ட வீராவின் உள்ளம் கொதிக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் அத்தனை கோபம்! கூடவே அடங்காவெறியும்… சாரதி அவள் எண்ணத்தைப் பார்வையாலேயே கணித்தவன், “இப்ப என்ன […]

View Article

Aval throwpathi alla – 30(1)

30(1) அமலாவும் நதியாவும் காரில் புறப்பட்டதிலிருந்து வீராவை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்துக் கொண்டிருந்தனர். “மாமா உன் கழுத்தில ஏன் க்கா தாலி கட்டில” என்றவள் வினவ, […]

View Article

Aval throwpathi alla – 29

அவர்களின் திருமணம் அமலாவும் நதியாவும் அந்த புத்தம்புது வண்ணமயமான ஆடைகளை வெகு ஆர்வமாய் பார்த்து கொண்டிருந்தனர். அதே நேரம் அந்த உடை எதற்காக என்ற குழப்பமும் அவர்கள் மனதில் தோன்றியிருந்தது. […]

View Article

Aval throwpathi alla – 28

விபரீதங்களுக்கு அடிகோலியது வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை கூட திரும்ப பெறலாம். ஆனால் நாவிலிருந்து வெளிவந்த சொல்லை திரும்ப பெற முடியாது என்பார்கள். ஆதலாலயே எது பேசினாலும் சிந்தித்து பேச வேண்டும். […]

View Article

Aval throwpathi alla – 27

  பூதாகரமாய் சாரதியின் பார்வை வீராவின் புறமிருக்க அவளோ சாலையை பார்த்தபடியே வண்டி ஓட்டிக் கொண்டு வந்தாள்.  எனினும் அவள் உதடுகள், ‘ஆல் இஸ் வெல்’ சொல்லியபடி முனகி கொண்டிருக்க, […]

View Article

Aval throwpathi alla – 26

சாபக்கேடு நெடுஞ்சாலையில் விர்ரென அந்த கார் பறந்து கொண்டிருக்க, சாரதிதான் அதனை இயக்கி கொண்டிருந்தான். வீரா அவன் அருகாமையில் அமர்ந்து கொண்டு, “சார்” என்றவள் அழைக்க, “ஹ்ம்ம்” என்றான் சாலையை […]

View Article

Aval throwpathi alla – 25

வியப்புற்றான் இருள் சூழ்ந்திருக்க, அந்த பங்களாவின் வெளிப்புற தோட்டத்தின் மின்விளக்குகள் வெளிச்சத்தை சரிவிகதமாய் பரப்பி அந்த இடம் முழுக்கவும் ஒளியூட்டி கொண்டிருந்தன. சாரதி நடந்து கொண்டே பேசியில் யாரியடோ தீவிரமாய் […]

View Article

Aval throwpathi alla – 24

தற்காப்பு சாரதி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்  கால் மீது கால் போட்டு கொண்டு சிகரெட்டை புகைக்க, அவளோ அசைவின்றி அவனை நிமிர்ந்து நோக்க தயங்கி கொண்டு தலைகவிழ்ந்து நின்றிருந்தாள். ‘எப்படி தெரிஞ்சிருக்கும்?’ […]

View Article

Aval throwpathi alla – 23

ஸ்தம்பித்தாள் அரவிந்த் சாரதி அலுவலகத்தில் நுழைந்து மூன்றாவது தளத்திற்கு லிஃப்டில் போய் கொண்டிருந்தான். சாரதியிடம் பேசிய பிறகு அவன் மனம் இருப்பு கொள்ளவில்லை. கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அதே நேரம் […]

View Article

Aval throwpathi alla – 22

காழ்புணர்ச்சி “என்ன க்கா?… அதிசயமா வீட்டுக்கு சீக்கிரம் வந்துட்ட”  நதியா தமக்கையின் வருகையை பார்த்து வினவ, “அக்கா!!!” என்று அமலா ஆனந்தமாய் ஓடிவந்து வீராவை கட்டிக் கொண்டாள். அவர்கள் இருவரையும் […]

View Article
error: Content is protected !!