Thanimai – 4
பெயர் சூட்டு விழா அவளின் அருகே வந்து அமர்ந்த ரோஹித், “ஹே! என்ன இவ்வளவு பயப்படற..?” என்றவுடன் நெஞ்சில் கைவைத்து சிறிதுநேரம் மெளனமாக இருந்தாள் கீர்த்தனா. “என்ன இன்னைக்கு பார்க் […]
பெயர் சூட்டு விழா அவளின் அருகே வந்து அமர்ந்த ரோஹித், “ஹே! என்ன இவ்வளவு பயப்படற..?” என்றவுடன் நெஞ்சில் கைவைத்து சிறிதுநேரம் மெளனமாக இருந்தாள் கீர்த்தனா. “என்ன இன்னைக்கு பார்க் […]
மௌனிகாவின் சந்தேகம் அதிகாலை ஐந்து மணியளவில் தாயின் குரல்கேட்டு சட்டென்று கண்விழித்த விக்னேஷ் எழுந்து சென்று கதவைத் திறந்து, “என்ன அம்மா” அரைத்தூக்கத்தில் கொட்டாவி விட்டபடி கேட்டான். “சீக்கிரம் முகம் […]
மழலையின் புன்னகை ஒரு திருமணத்திற்காக வெளியூர் சென்றிருந்த ராமலிங்கம் தன் மகளோடு வீடு வந்து சேர்ந்தார். அந்தக் காலத்தில் அவரின் சொந்த உழைப்பில் கட்டப்பட்ட வீடு இன்றும் கம்பீரமாக நின்றிருந்தது. […]
புதியபாதை இருள்படர்ந்திருந்த வானில் மூன்றாம் பிறைச் சுடர் வீசியது. வெள்ளை நிறப் பொதி மேகங்கள் மிதந்து சென்றது. ஆங்காங்கே மின்னிய நட்சத்திர பட்டாளம் இரவு நேர இருளுக்கு அழகு சேர்த்தது. […]
அத்தியாயம் – 27 நரசிம்மன் மனமோ சொத்தை அடைய முடியவில்லையே என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. கடைசி நேரத்தில் வந்து ஆட்டத்தைக் கலைத்த ஜெகதீஸ் குடும்பத்தின் மீது அவரின் கோபம் […]
அத்தியாயம் – 26 தன் மனையாளின் அருகே சென்றவன் அவளின் கையைப்பிடித்து அழுத்தம் கொடுத்தான். சட்டென்று உடைந்த செவ்வந்தியின் கண்களில் கண்ணீர் கரையுடைக்க கண்டவன் யாரும் தங்களைக் கவனிக்கவில்லை என்றவுடன் […]
அத்தியாயம் – 25 அதிகாலை நேரம் தூக்கம் கலைந்து எழுந்த வெற்றியின் பார்வை மனையாளின் மீதே நிலைத்தது. தன் மார்பை மஞ்சமாக்கி உறங்கியவளின் முகத்தை மறைத்த கூந்தலைக் காதோரம் ஒதுக்கிவிட்டு […]
அத்தியாயம் – 24 அவளின் முகத்தை இரண்டு கைகளால் தாங்கிய வெற்றியின் பார்வை விழி வழியாக மனதை ஊடுருவிச் சென்றது. இத்தனை நாளாக மனதை அழுத்திய பாரம் சற்று குறைந்திருந்ததால் […]
அத்தியாயம் – 23 தனக்கு குழந்தை பிறந்தால் வேளாங்கண்ணி வருவதாக வேண்டியிருந்தார் ஜெகதீஸ். அங்கே செல்வதற்கான நேரம் கிடைக்காமல் ஒவ்வொரு வருடமும் தட்டி சென்று கொண்டே இருந்தது. தாய் – […]
அத்தியாயம் – 22 வேதாசலம் எழுதிய உயிலின் படி வெற்றியை எதுவும் செய்ய முடியாது. அதே நேரத்தில் ஜெகதீஸ் சொத்துகளை தன் வசம் கொண்டு வர கருவியாக இருப்பது தன் […]