Rose – 3
அத்தியாயம் – 3 காற்றின் வேகம் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்க, அதுவரை வானில் சூழ்ந்திருந்த கார்மேகங்கள் கலைந்தோடியது. இருள் கொஞ்சம் விலகியதில் மேற்கில் மறைய சென்ற சூரியனும் […]
அத்தியாயம் – 3 காற்றின் வேகம் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்க, அதுவரை வானில் சூழ்ந்திருந்த கார்மேகங்கள் கலைந்தோடியது. இருள் கொஞ்சம் விலகியதில் மேற்கில் மறைய சென்ற சூரியனும் […]
அத்தியாயம் – 2 தன்னை நேரில் கண்டவுடன் கோபத்தில் கொந்தளித்து, தகாத வார்த்தைகளால் சரமாரியாகத் தாக்குவாள் என்ற நினைவே அவனுக்கு உதறலைத் தர, ‘இன்னும் சில நிமிடங்களில் இடியுடன் கூடிய […]
அத்தியாயம் – 1 நீலநிற வானில் வெள்ளையாடை அணிந்த முகிலினங்கள் எங்கோ தவழ்ந்து செல்றது. வளரும் மதியின் அழகைக் கண்ட விண்மீன்கள் ஆங்காங்கே நின்று கண்சிமிட்டியது. அந்த ரம்மியமான இரவு […]
அத்தியாயம் – 22 அனைவரும் அமைதியாக நின்றிருக்க கண்டு கார்குழலி மனம் பதைபதைக்க, யாரிடம் என்னவென்று கேட்பது என்று புரியாமல் நின்றாள். அங்கிருந்த அமைதியைக் கலைக்கும் விதமாக, “நீ அவ […]
அத்தியாயம் – 21 ஏதோ அவசரத்தில் தவறாகப் புரிந்துகொண்டு பேசியிருந்தாலும், அவனது இறப்பை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவ்வளவு தூரம் சொல்லியும் மரணத்தை தேடிச் சென்றது மணிவண்ணன் தான். அவனுடைய […]
அத்தியாயம் – 2௦0 அந்த காட்சியை அறையிலிருந்து கவனித்த மகிழ்வதனி மனம் அமைதிபெற, மற்றொரு பக்கம் தந்தையைப் பற்றிய கவலைத் தலை தூக்கியது. அதனால் அலுவலக வேலைகளில் கவனத்தை செலுத்த […]
அத்தியாயம் – 19 பரிமளாவின் இறந்து இன்றோடு ஒரு மாதம் ஆகியிருந்த போதும், அந்த துயரில் இருந்து மீள முடியாமல் தவித்தாள் மகிழ்வதனி. மற்றொரு பக்கம் இருகோடுகள் தத்துவம் போல, […]
அத்தியாயம் – 18 மறுநாள் காலைப் பொழுது அழகாக விடிந்தது. கிழக்கு வானம் பொன்னிறமாக சிவக்க, உறக்கம் கலைந்து கண்விழித்து பார்த்த மகிழ்வதனிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. தன்னை யாரோ […]
ராதையின் தேடல் என்ன? “இதயம் விழித்தேன் என்ற நிகழ்ச்சியில், உங்களோடு இணைந்திருக்கும் நான் உங்கள் உதயா!” என்று அவன் குரலை மனதினுள் ரசித்தபடி, தனது அறையில் அமர்ந்திருந்தாள் மைவிழி. “மழைத்துளி […]
ராதையின் தேடல் என்ன? “இதயம் விழித்தேன் என்ற நிகழ்ச்சியில், உங்களோடு இணைந்திருக்கும் நான் உங்கள் உதயா!” என்று அவன் குரலை மனதினுள் ரசித்தபடி, தனது அறையில் அமர்ந்திருந்தாள் மைவிழி. “மழைத்துளி […]