VV03
ஓயாதே! வெல்…! – 3 நந்தாவின் சகோதரர்களில் இரண்டாமவன் மேல்நிலைப்பள்ளிக் கல்வியில் தோல்வியடைந்திருந்தான். ஆகையால், தேர்வில் வெற்றி பெற எண்ணி தனித்தேர்வு பயிற்சியில் சேர்ந்திருந்தான். தேர்விற்கு பணம் கட்ட வேண்டியதிருக்க, […]
ஓயாதே! வெல்…! – 3 நந்தாவின் சகோதரர்களில் இரண்டாமவன் மேல்நிலைப்பள்ளிக் கல்வியில் தோல்வியடைந்திருந்தான். ஆகையால், தேர்வில் வெற்றி பெற எண்ணி தனித்தேர்வு பயிற்சியில் சேர்ந்திருந்தான். தேர்விற்கு பணம் கட்ட வேண்டியதிருக்க, […]
வெல்லும் வரை ஓயாதே! வெல்! ஓயாதே – 2 நந்தாவின் வீட்டில், அவனது தாய் காமாட்சிக்கு மகனது திருமண விசயம் தெரிந்திருக்கவில்லை. பெரியவர்கள் இன்றி, நண்பர்கள் […]
வெல்லும் வரை ஓயாதே! வெல்! ஓயாதே – 1 புதிய பாதை! புதிய இடம்! புதிய மக்கள்! புதிய சிந்தனை! புதிய வாழ்க்கை! பழகாத இடத்தில் இருவரும் சற்று தெம்பாகவே […]
இதய ♥ வேட்கை 24 (நிறைவு) கணவனது பேச்சைக் கேட்டு நீண்ட நேரம் ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருந்தாள் திலா. விஷ்வா படுத்ததும் உறங்கியிருந்தான். கேட்டிருந்தவளுக்கு இதை அறிந்துகொள்ளாமலேயே இருந்திருக்கலாம் என்கிற […]
இதய ♥ வேட்கை 23 (ஈற்றியல் பதிவு) “ம்ஹ்ம்..”, என தலையை மேலும் கீழுமாக அசைத்து ஆமோத்தவள், கணவனின் நிலையைப் பார்த்து தயங்கியவளாக, “இருக்கு! ஆனா அதை இன்னொரு நாள் […]
இதய ♥ வேட்கை 22 தந்தையைப் பிடித்துத் தள்ளியவன் வண்டியை எடுத்துக் கொண்டு பெட்ரோல் தீரும்வரை கவனிக்காமல் பயணத்தைத் தொடர்ந்திருந்தான் கண்ணன். அதன்பிறகும் வீடு திரும்பும் எண்ணமில்லாமல் மனம்போனபடி […]
இதய ♥ வேட்கை 21 “வீட்டு பேருல கடன் வாங்கினது எப்படி உங்களுக்குத் தெரியும்? சண்முகம் அண்ணே உங்கட்ட பணம் வந்து கேட்டாரா?”, எனக் அசாதாரணமான தொனியில் கேட்டவளின் குரலில் […]
இதய ♥ வேட்கை 20 மதுரையில் இருந்து செங்கோட்டையை நோக்கி மிதிலாவோடு பயணமாகிக் கொண்டிருந்தான் விஷ்வா. ஓட்டுநரை வைத்துக்கொண்டு திலாவை வலுக்கட்டாயமாக மதுரை அழைத்துவந்து, மருத்துவரிடம் காட்டி, பெண்ணிற்கு […]
இதய ♥ வேட்கை 20 மதுரையில் இருந்து செங்கோட்டையை நோக்கி மிதிலாவோடு பயணமாகிக் கொண்டிருந்தான் விஷ்வா. ஓட்டுநரை வைத்துக்கொண்டு திலாவை வலுக்கட்டாயமாக மதுரை அழைத்துவந்து, மருத்துவரிடம் காட்டி, பெண்ணிற்கு […]
இதய ♥ வேட்கை 19 திலா தனது தாயின் மறைவிற்குப் பிறகு, தங்களைச் சார்ந்து, கேட்டு, கலந்து எந்த முடிவையும் எடுப்பாள் என மனப்பால் குடித்திருந்தான் கண்ணன். தான் […]