SY16
சரி © 16 பெண் பார்க்க சம்யுக்தாவின் வீட்டிற்குச் சென்ற சித்தார்த்தின் குடும்பம், ராஜசிம்மன் வருகைக்குப் பின், நாள் நன்றாகவும், வளர்பிறையாகவும் இருப்பதாகக் கூறி, நிச்சயதார்த்தத்தையே முடித்துவிட்டனர். மதுரையில் […]
சரி © 16 பெண் பார்க்க சம்யுக்தாவின் வீட்டிற்குச் சென்ற சித்தார்த்தின் குடும்பம், ராஜசிம்மன் வருகைக்குப் பின், நாள் நன்றாகவும், வளர்பிறையாகவும் இருப்பதாகக் கூறி, நிச்சயதார்த்தத்தையே முடித்துவிட்டனர். மதுரையில் […]
சரி © 15 ரிதுவந்திகாவின் மனம் என்ன நினைக்கும் என்று திலோத்தமைக்கு நன்கு தெரியும். ஆனாலும் ஏதும் தெரியாததுபோல் பேசாமல் வந்தார். மனதுக்குள் சித்துவையும் அவன் குடும்பத்தைப் பற்றியும் தான் […]
சரி © 14 மதுரையில், தன் வீட்டிற்கு வந்த சித்தார்த் அழைப்பு மணியை அழுத்தினான். அவன் எதிர்பார்த்தது போலவே தாய் பாமாதான் கதவைத் திறந்தார். ஆனால், வழக்கத்திற்கு மாறாக பின்னணியில் […]
நீயும் நானும் அன்பே… அன்பு-20 வரா, தன் தாய் கலாராணியுடன், தங்கவேலுவின் பகுதிக்குச் சென்றாள். வரா, நன்முல்லை ஆச்சியோடு பேசிக் கொண்டிருந்தாலும், மனம் அங்கில்லை. அவசரமாக […]
சரி © 13 விருந்தின் மறுநாள் மதிய உணவு இடைவேளை வரை காத்திருந்த சம்யுக்தா, அதற்குமேல் காத்திருக்க முடியாமல் ரிதுவை அலைபேசியில் அழைத்தாள். ஒரு சில வினாடிகளிலேயே எதிர்முனை எடுக்கப்பட்டு […]
நீயும் நானும் அன்பே… அன்பு-19 நவீனா வீட்டை அடைவதற்குள் நான்கு முறை அழைப்பு வந்து ஓய்ந்திருந்தது. அலைபேசியை சைலண்ட் மோடிலும் போட முடியாத நிலை பெண்ணுக்கு. கணவனோ, […]
சரி © 12 “நிச்சயம் இது ரிதுவோட வீடேதான்”, என்று உறுதிப் படுத்தினான் சித்து. “அப்ப, ரிது எங்க பாஸோட மகளா?”, என்று யோசித்தவாறே கேட்டான் யோகி. சித்துவையும் […]
நீயும் நானும் அன்பே… அன்பு-18 நீண்ட நாள்களுக்குப் பிறகு மானகிரி வந்தவனுக்கு தங்களது வீட்டின் பகுதியிலிருந்து, அடுத்தடுத்த பகுதிகளுக்கு செல்ல வீடு கட்டும்போதே வைத்திருந்த வழியினை அடைத்திருப்பதைக் கண்டதும், […]
சரி © 11 வேலை முடிந்து யோகியை அழைத்துப் பேசிய சித்துவுக்கு, யோகி அறைக்கு வர தாமதமாகும் என தெரிய வந்தது. அதனால், அறைக்குச் செல்லாமல், வழியில் அவர்கள் […]
நீயும் நானும் அன்பே… அன்பு-17 திருமணத்தை அடுத்து வந்த இரு நாள்களும் விடுப்பு எடுத்திருந்தனர் மணமக்கள். அலைபேசி மூலம் திருமண அழைப்பு விடுவித்ததன் காரணமாக, சில நல்ல […]