Blog Archive

10a

மகிழம்பூ மனம் மனம்-10(A) யுகேந்திரனால், தேவாவின் வருகையை ஒரு சகோதரனாக மனமுவந்து ஏற்றுக் கொண்ட அளவிற்கு, தனது மனைவியின் முன்னால் கணவன் என்ற நிலையில் ஏற்க இயலவில்லை. வேறு இடத்தில் […]

View Article

Magizhampoo Manam9

மகிழம்பூ மனம் மனம்-9 யாழினியின் இளைய தங்கைக்கு வளைகாப்பு விழா. விழாவினை விமரிசையாக நடத்த வேண்டி, யாழினியை, தனது கை உதவிக்கு, இரண்டு நாட்கள் முன்பே ஊருக்கு அனுப்பி வைக்குமாறு, […]

View Article

m8

மகிழம்பூ மனம் மனம்-8   காலையில் எழும்போதே ஏதோ புதுமையான, இதுவரை அணுகியிராத, உடல் உபத்திரவத்தை உணர்ந்தாள், பெண்.  ஆனாலும், புதிய உணர்வின் புரிதல் இல்லாமையால், என்ன செய்யவேண்டும் எனத் […]

View Article

m7

மகிழம்பூ மனம் மனம்-7   திருமணம் முடிந்த கையோடு, மனைவியுடன் வீடு வந்து சேர்ந்திருந்தான், யுகேந்திரன். பத்து நாள் தனிமையைப் போக்க வந்துவிட்டவளை எண்ணி, மனம் கொள்ளா மகிழ்ச்சி இருந்தாலும், […]

View Article

manam6

மகிழம்பூ மனம் மனம்-6 அம்பிகா மற்றும் முருகானந்தம் இருவரையும் வண்டியேற்றி விட்டவன், தனது பணிக்கு எப்பொழுதும்போலக் கிளம்பியிருந்தான், யுகேந்திரன். யுகேந்திரன் BRT (Block Resource Teacher Educator) ஆக பணிபுரிந்து […]

View Article

manam5

மகிழம்பூ மனம் மனம்-5 ஒரு மாதங்கடந்தும் தேவேந்திரனைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்க இயலாமல் குடும்பமே தடுமாறியிருந்தது. மனதிற்குள் மூத்த மகனைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், மனம் சோர்ந்து […]

View Article

p24

ஊஞ்சல் – 24   மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத முத்துடைத் தாம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ், மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக் கைத்தலம் பற்றக் […]

View Article

p23

ஊஞ்சல் – 23 தோழனாய் பக்கம் வந்தாய் காதலனாய் தூரம் செல்கிறாய் நிற்கிறேன் உன் தீண்டலுக்காய் தொடாமலே செல்கிறான் இதுதான் காதல் என்பதா?   இரவின் குளுமையில் மனைவியோடு தனியாக […]

View Article

manam4

மகிழம்பூ மனம் மனம்-4   நடந்த விடயத்தின் வீரியத்தால், உணர்வுகள் மரித்து எதையும் யோசிக்கும் திராணியற்றவர்களாக, ஆளுக்கொரு திசையில் நெடுநேரம் படுத்திருந்தனர்.  கண்களிலிருந்து வழிந்த வெந்நீரில், படுக்கையே நனைந்துபோகும் அளவிற்கு […]

View Article

manam3

மகிழம்பூ மனம் மனம்-3 ஐந்தே முக்கால் மணிக்கு, பஞ்ச, கர்ம இந்திரியங்களின் உந்துதலில் வழமைபோல கண்விழித்தாள், யாழினி. எதேச்சையாக படுக்கையை கவனித்தவள், என்றும்… தான் துயில் எழும்போது… உறங்கிக் கொண்டிருக்கும் […]

View Article
error: Content is protected !!