Blog Archive

Avalukkenna…!-4

அத்தியாயம் 4 வேனிற்காலமும், வசந்தகாலம் போல இருக்கும் உன்னதம் இந்நகரின் சிறப்பு. வடக்கில் கர்நாடக மாநிலமும், தெற்கில் கேரள மாநிலமும், சரிபாதி வானிலையை அந்நகருக்கு தாராளமாக தாரை வார்த்திருந்தது. கிழக்கில் […]

View Article

Avalukkenna…!-3

அத்தியாயம் 3 மூன்று நாட்கள், மூன்று யுகமாக கழிந்தது, அனன்யாவிற்கு. ஆம். கைலாஷ் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் முடிந்திருந்தது. ஆனால் அவனிடமிருந்து, எந்த டெக்ஸ்ட்ம் அனன்யாவிற்கு வரவில்லை. […]

View Article

Ponnoonjal-7

ஊஞ்சல் – 7 தங்கள் வீட்டுத் தோட்டத்தில், தனக்கு தெரிந்த கம்பு சுழற்றும் வித்தையை எல்லோர் முன்னிலையிலும் செய்து காட்டிக் கொண்டிருந்தான் சின்னா. தங்கள் பாடங்களை முடித்து அவனை வேடிக்கை […]

View Article

வானம் காணா வானவில்-20

அத்தியாயம்-20 தாயிக்கு அழைத்து விடயம் பகிர்ந்தவன், அடுத்து அழகம்மாள் பாட்டிக்கு அழைத்து கூறியிருந்தான். விசாலினியை டிஸ்சார்ஜ் செய்து அங்கு கூட்டி வருவதாகக் கூறி வைத்திருந்தான், அரவிந்த். அழகம்மாள், பேரன், பேத்தி […]

View Article

வானம் காணா வானவில்-19

அத்தியாயம்-19 நலுங்கிய ஆடையுடன் பாதி உறக்கத்தில் இருந்து எழுந்த யுவதியைப் போல, அவசரகதியில் அறைகுறை வேலைகளுடன் வந்திருந்த திருமண வீடியோவை, காவல்துறையினரின் புலன்விசாரணைப் பார்வைக்கு உட்படுத்தியிருந்தனர். வந்திருந்த பரிசுப் பொருட்களை […]

View Article

Avalukkenna…!-2

அத்தியாயம் 2 ஐந்தரை அடி உயர அழகுப் புயல். அமைதியோ அமைதி. அமைதிக்கெல்லாம் அமைதி. மனம் முழுவதும் ஈரம் இருக்க, துன்பம், துயரம், நோய், வறுமை, முதுமை என யாரைப் […]

View Article

வானம் காணா வானவில்-18

அத்தியாயம்-18 விடியல் வரை விழித்து தனது வீட்டு சூழலோடு, பிறவற்றையும் யோசித்து, டிடெக்டிவின் ரிப்போர்ட்டை எதிர்பார்த்து காத்திருந்தான், அரவிந்த். அதிகாலையில் விசாலினி கண்விழித்தாள் என்ற செய்தி கேட்டு, ICU வில் […]

View Article

Ponnoonjal-6

ஊஞ்சல்- 6 நனவிலும் நில்லாத, கனவிலும் இல்லாத மோனநிலையில் அசலாட்சி தன் கடந்த காலத்தை சொல்லி முடித்திருந்தாள். ரிஷபனின் கைச்சந்தில் தன் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டவள், தலையை கணவன் […]

View Article

Avalukkenna…!-1

அவளுக்கென்ன…! அத்தியாயம் 1 சென்னையின் பிரபல மருத்துவமனை, நடுஇரவு நேரத்திலும், எல்.இ.டி. விளக்குகளின் பளிச்சென்ற வெளிச்சத்தில் பகல் போல் எந்த மாறுபாடும் இன்றி பரபரப்புடன் இயங்கியது. பினாயில் மற்றும் மருந்துகளின் […]

View Article

Ponnoonjal-5

ஊஞ்சல் – 5 ஒருவாரம் கடந்த நிலையில், சென்னை தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் வழக்கறிஞர் ஆதிரையுடன் அமர்ந்திருந்தாள் அசலாட்சி. இறுக்கமான முகமொழி, விறைப்பான உடல்மொழி, வெறித்த […]

View Article
error: Content is protected !!