Blog Archive

வானம் காணா வானவில்-12

அத்தியாயம்-12 கோவிலில் நடைபெற்ற நிகழ்வு, சம்பந்தப்பட்ட இருவரையும் சங்கடத்தால் முழுகச் செய்திருந்தது. சங்கடம், சந்தனத்துடன் கலந்த மிளகாய்த் தூளைப் பூசியது போன்ற எரிச்சலை இருவரின் உள்ளத்திலும் தந்திருந்தது. எதிர்பாரா நிகழ்வால் […]

View Article

வானம் காணா வானவில்-11

அத்தியாயம்-11   விடியல், விண்ணென்று தெரிக்கும் தலைவலியுடன் விடிந்திருந்தது, விசாலினிக்கு. அரசவையில் அமர்ந்திருக்கும் மன்னனின் கிரீடம்… கீழிறக்கி வைக்க முடியாதது போல, விடாத தலைவலியுடன்… பள்ளிக்கு வழமைபோல கிளம்பியிருந்தாள். அறையை […]

View Article

வானம் காணா வானவில்-10

அத்தியாயம்-10 காலையில் எழுந்து தனது சிங்கப்பூர் கிளைப் பணியைத் துவங்கியவன், இரவு பத்து மணிவரை அலுவலகம் சார்ந்தவற்றை பார்த்து அசதியுடன் அறைக்கு திரும்பியிருந்தான், அரவிந்த். வந்தவன் அசதி தீர குளித்து, […]

View Article

Kumizhi-20

நேசம் – 20 ஹோட்டல் திறப்பு விழா இனிதே முடிய, ஒரு வகையான புரியாத சூழலிலேயே இருவரும் பயணித்தனர். புதிய நிர்வாகத் தன்மை கொஞ்சம் திணறல் எடுத்தாலும், அனுபவசாலிகளின் வழிகாட்டலில் […]

View Article

Kumizhi-19

நேசம் – 19 தனது நிலை, தனக்கே புரியாத ஒரு வித மனப்பதைப்போடு நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள் சிவனியா. ஏன் என்றே தெரியாமல், அவள் மீது அவளுக்கே வெறுப்பு வந்திருந்தது. […]

View Article

Kumizhi-18

நேசம் – 18 விக்ரம் – அபர்ணா திருமணப் பத்திரிக்கையை பார்த்த சிவனியாவிற்கு, என்னவென்று சொல்லத் தெரியாத இறுக்கம் மனதில் வந்துவிட, அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்  “உங்களுக்கு இவங்கள […]

View Article

KUMIZHI-17

நேசம்- 17 எத்தனயோ முறை வற்புறுத்தியும் செங்கமலத்திடம் இருந்து எந்த ஒரு நகையோ, பொருளோ வரகூடாது என பாண்டியன் கண்டித்திருக்க, விடாப்பிடியாக கோதையை கூட்டு சேர்த்துக் கொண்டு சிவனியாவிற்கு யமஹா […]

View Article

Kumizhi-16

நேசம் – 16 நள்ளிரவின் அரைவட்ட வளர்பிறை நிலவொளியில், லக்ஜுரி டீலக்ஸ் AC கோச்சில் ஏழு நாள் பயணமாக ஆரம்பித்த அந்த சுற்றுலாவை இருவருமே மிகவும் விரும்பி அனுபவித்தனர். இருபத்திநான்கு […]

View Article

Kumizhi-15

நேசம்-15 நிதர்சனங்களை ஏற்று ‘இனி இது தான் என் பாதை’ என்பதை மனதில் பதிந்து கொண்டு பேசாமல் இருந்தாலும், தன் மனம் அதில் சமாதானம் அடைந்தாதா என்பதை சிவனியா அலசி […]

View Article

வானம் காணா வானவில்-9

அத்தியாயம்-9 அரவிந்தன், தனது ஆசைக்காக பொறியியலும் (கட்டிடவியல்),  தந்தையின் தொழில்களை பேணிக்காக்க முதுகலையில் மேனேஜ்மென்ட்டும் படித்திருந்தான். இதைப் பயன்படுத்தி, ‘கைண்ட் சர்வீஸ் மெயின்டனன்ஸ்’ எனும் இன்டர்நேசனல் நிறுவனத்தை துவங்கி, ஹோட்டல்ஸ், […]

View Article
error: Content is protected !!