Oviyam 3
ஓவியம் 03 சுமித்ரா நிலைகுலைந்து நின்றது இரண்டொரு நிமிடங்கள்தான். நடந்தது என்னவென்று அவள் உணர்ந்த போது அவள் வலது கை அவனது கன்னத்தை நோக்கி நீண்டிருந்தது. “அடக்கம் வர்றதாவே இல்லையா?” […]
ஓவியம் 03 சுமித்ரா நிலைகுலைந்து நின்றது இரண்டொரு நிமிடங்கள்தான். நடந்தது என்னவென்று அவள் உணர்ந்த போது அவள் வலது கை அவனது கன்னத்தை நோக்கி நீண்டிருந்தது. “அடக்கம் வர்றதாவே இல்லையா?” […]
நாட்கள் அதன் போக்கில் வேகமாக நகர, மூன்று மாதங்கள் கடந்தது. ஹாசினியும் பேக்கிங் க்ளாஸ், ஆன்லைன் ஜாப் என பிஸியாக இருந்தாள். வீட்டிலோ அவளுக்கு வெகு மும்முரமாக வரன் […]
சாமரம் வீசும் புயலே 1 கையில் இருந்த கேஸ் பைலை பார்த்தபடி எட்டி நடை போட்டாள் ஷிவானி. வெறுமனே பக்கங்களை புரட்டியவள் எதையும் ஆழ்ந்து படிக்கவில்லை. தினமும் நடந்து பழகிய […]
பிழையேத் திருத்தமாக… 1 அந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலின் படிக்கட்டுகளை இரண்டிரண்டாக தாண்டி ஏறி வந்தான் ரோஹன் (Rohan). கதவைத் திறந்து உள்ளே வந்ததும் ac யின் குளிர்ச்சியை ஒரு […]
நிழலே நிஜமாய் – 1 வாழ்வின் சில போதுகளில் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் எழுவதுண்டு. எண்ணங்களுக்கு சக்தி உண்டாம். நேர்மறை எண்ணங்கள் தன்னம்பிக்கையை கொடுக்கும். எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை […]
ஓவியம் 02 இடம்: கட்டுநாயக்க விமான நிலையம், இலங்கை. நேரம்: அதிகாலை நான்கு மணி. ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸின் 506 இலக்க விமானம் சர்ரென்ற பேரிரைச்சலோடு ரன்வேயில் தரையிறங்கியது. உள்ளே […]
காலை சூரியன் உதித்து, பூமி சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்க, அன்றாட பிழைப்பு ஓட்டத்திற்கு மக்களும் தயாராக, கேசவன் வீட்டிலும் விடியல் இயல்பாக ஆரம்பித்தது. அப்பா, மகன் இருவருக்கும் லட்சுமி சூடாக […]
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன முன்னோட்டம் வீட்டிற்கு வெளியில் இருக்கும் வெப்பநிலைக்குச் சிறிதும் குறைவில்லாது கொதிக்கும் அக்கினிப் பிழம்பாய் நின்றிருந்தனர் தம்பதியர் இருவரும். இவர்களுக்குத் திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் […]
கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த விஷ்ணுவின் கண்ணில் தென்பட்டாள் தேன்மொழி. வலக்கையின் சுட்டுவிரலால் முன்முடியை காதிற்கு பின் ஒதுக்கி நடந்து சென்றாள். ஐ நம்ப ஆளு, என எண்ணியபடி வண்டியை அவள் […]
மறுநாள் காலை அக்னிநேத்ராவை பற்றிய தகவலுடன் வந்த ஷீலா. சார் அவங்க பேர் அக்னி நேத்ரா, சில வருஷங்களுக்கு முன்பு கேரளாவில ஆர்கானிக்ஃபாம் வைச்சி பிஸ்னஸ் பண்ணி இருக்காங்க, அப்புறம் […]