Puthukavithai 1
1 பின்னணியில் வேகமான ஆங்கில இசை ஒலிக்க, அதற்கு ஏற்ப இடுப்பை வளைத்துக் கொண்டிருந்தாள் மதுவந்தி. “கமான் மது… பென்ட் நைஸ்லி! திஸ் ஈஸ் நாட் இனஃப்!” அவளது நடன […]
1 பின்னணியில் வேகமான ஆங்கில இசை ஒலிக்க, அதற்கு ஏற்ப இடுப்பை வளைத்துக் கொண்டிருந்தாள் மதுவந்தி. “கமான் மது… பென்ட் நைஸ்லி! திஸ் ஈஸ் நாட் இனஃப்!” அவளது நடன […]
I am Sashi Murali,books written by me are exclusively belong to me as my intellectual property and strictly confined to me and […]
கனவு – 8 மீண்டும் அங்கு அமைதி நிலவ மறுபடியும் அலைபேசி அதிர்ந்து தன் வேலையை செவ்வன செய்தது. உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்ததாலோ என்னவோ அலைபேசி மணியின் திடீர் சத்தத்திற்கு […]
கனவு – 7 “ஓகே ஓகே.. சாரி.. ஆனால் இத எல்லாம் நீ எப்படி நம்பின அச்சு.. நீயே சொல்லு.. அம்முவுக்கு தூக்கத்துல மல்டிபிள் டிரீம்ஸ் வந்து ஏதோ அறகுறையா […]
கனவு – 6 எதிர்பாராத விதமாக தன் அறைக்குள் வந்து கதவினை சாத்தியபடி நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்துதான் போனாள் அம்ரிதா. “ஏய்.. யா..யா..யார் நீ..?” என்றாள் திக்கித்திணறி. “நான் யாருனு […]
அத்தியாயம் 2 அன்று ஊருக்குள் பொங்கல் விழா கோலாகலமாக களை கட்டியிருந்தது. மகிழும் சுகன்யாவும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தனர். “அடியே ஆக்கங்கெட்ட கூவைங்களா… ஒரு எடத்துல நில்லுங்கடி…” பெரியாத்தா தன்னுடைய […]
கனவு – 5 “நான் சொன்ன டைம்-க்கு கரெக்ட் -ஆ தான் வந்திருக்கேன்.. நீங்க சீக்கிரமே வந்து உட்கார்ந்திருந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லை சார்.. இதுக்கும் என்ன திட்டாதீங்க..” […]
கன்னத்தில் முத்தமிட்டால்.. நீ ! பகுதி 1 மேக மங்கை மஞ்சள் பூசி குளித்திருக்க, அதை கண்டு மோகப்பார்வை வீசிய அவளின் காதலனாம் பகவலனின் ஒளிக்கீற்றில், வெக்கம் கொண்டு செவ்வண்ணம் […]
அந்த இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் முகம் முழுக்க பூரிப்பில் நின்றிருந்தான் உதய் பிரகாஷ். ஆறடி உயரத்தில் கோதுமை நிறத்தில், பார்ப்பவர்கள் அனைவரையும் வசீகரிக்கும் அழகுடன் இருந்தவன் அத்தனை கம்பீரமாக இருந்தான். […]
அத்தியாயம் 1 “எழில்மதி…”என்று ஹஸ்கி வாயிசில் தனக்கெதிரில் இருப்பவளை கண்ணாலே கபளீகரம் செய்தவாறு அழைத்தான் அவன்…இந்த எழில்மதியை பெண் பார்க்க வந்திருப்பவன்… இவன் பெயர் என்னவோ அப்பா சொன்னாரே…ஞாபகம் இல்லையே…வா..வா… […]