Blog Archive

Anegan 4

கனவு – 4 அம்ரிதாவுக்கு தெரியாமல் அனேகன் அவளை பார்த்துக் கொண்டிருந்த நேரம் அவன் கையில் வைத்திருந்த அலைப்பேசி உறும ஆரம்பித்தது. ஒரு வித எரிச்சலோடு கண்களை அழுந்த மூடியவன் […]

View Article

anegan 3

கனவு – 3 ‘அய்யய்யோ.. அம்மாவுக்கு தெரிஞ்சவருனு தானே இவர தேடி வந்தோம்.. இவரு என்னனா வேற யாருக்கிட்டயோ.. வேற யாரா இருந்தா கூட பரவாயில்லை.. இந்த ஆடம்பர ஆசாமிகிட்ட […]

View Article

Geethanjali 8

கீதாஞ்சலி – 8 அதிகாலை நேரம், அந்த ஊரிலுள்ள மிகப் பிரபலமான மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலின் ஃபுட் கோர்ட் வளாகத்தில் அமர்ந்திருந்தார்கள் ராகுலும் அமிர்தாவும். ஒரே இரவில் அமிர்தாவின் முகம் […]

View Article

Anegan2

கனவு – 2 “அய்யோ.. என்ன பாப்பா இப்படி பண்ணிட்டீங்க..?” என்று பதட்டத்துடன் கூறிய பொன்னம்மா, அம்முவை தண்ணீர் தெளித்து எழுப்ப ஓடினார். “வேணாம் பொன்னம்மா.. அவ கொஞ்ச நேரம் […]

View Article

Uyir thedal neeyadi 2

உயிர் தேடல் நீயடி 2   பரந்து விரிந்து பேரழகாய் நேர்த்தியாய் இருந்த அந்த அறையில் வெறுமை மட்டுமே படர்ந்திருந்தது. அவனுக்கு மிகவும் பிடித்த விசயங்களில் அவனின் அறையும் ஒன்று. […]

View Article

Anegan 1

கனவு – 1   அதிகாலை பொழுது வீட்டு வாசலில் கிடந்த பால் பாக்கெட்டையும் செய்தி தாளையும் தன் ஒரு கையால் எடுத்துக் கொண்டு, நான்கு அடி எடுத்து வைத்து, […]

View Article

புன்னகை பூக்கும் பூ(என்) வனம்- முழு நாவல்

பூவனம்-1 திருநெல்வேலி மாவட்டம் மாங்குடி கிராமத்தில் விடியலை ஆராவாரமாய் வரவேற்று அன்றைய தினத்தை தொடங்கி வைத்தது அந்த பெரிய கிராமத்து வீடு. பல தலைமுறைகளாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்களின் பாரம்பரிய […]

View Article

NN4

  அந்த அறையினுள் :   “ சிவா சாரி டா !  என்ன சொல்லி உன்னை தேத்துறதுன்னு தெரியலைடா ! என்னால எதானா முடியுண்ணா கண்டிப்பா செய்வேன் “ […]

View Article

NN 3

காயத்ரியும் சிவாவை சற்று நேரம் பார்த்து கொண்டே இருந்தாள். அவன் முகத்தில் கேலியோ கிண்டலோ இல்லை! ஏன் சின்ன புன்னகை கூட இல்லை. மாறாக அவன் முகத்தில் ஆர்வமும் அக்கறையும் […]

View Article

Neela nayanangalil 2

அத்தியாயம் 2    சிவாவை அணைத்தவாறு அவன் கைகளில் படுத்திருந்த காயத்ரி மெல்ல கண்களை திறந்து ’ இது கனவோ? ’ என்பது போல் பார்க்க. அவன் அழகை மனதில் […]

View Article
error: Content is protected !!