Yaaro Avan 22(prefinal)
யாரோ அவன்? 22 (ஈற்றயல் பதிவு) “என்ன நினச்சிட்டு இருக்கான் மனசுல இவன்? பெரிய மன்மதன்னு நினப்போ? சரியான இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருந்துகிட்டு! அவன் மூஞ்சையும் முகறையும்!” […]
யாரோ அவன்? 22 (ஈற்றயல் பதிவு) “என்ன நினச்சிட்டு இருக்கான் மனசுல இவன்? பெரிய மன்மதன்னு நினப்போ? சரியான இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருந்துகிட்டு! அவன் மூஞ்சையும் முகறையும்!” […]
யாரோ அவன்? 22 வெண்ணிலாவிற்கு தன்னால் மேலும் எந்தவித தொந்தரவும் ஏற்பட கூடாது என்ற அவன் ஆழ் மனதின் கட்டளைக்காகவே, சுவாதியிடம் தன் பிரிவை சொல்லி, புரியவைக்க முயன்றான் அவன். […]
அத்தியாயம் 9 ஷா தன்னை இவ்வளவு நேரம் முட்டாளாக்கிவிட்டாள் என்பதை உணர்ந்தவன்…தங்களுக்கு இருவருக்குமிடையில் நின்று சண்டைபோட்டுக் கொண்டிருந்த கவி மற்றும் மாஹிரை விலக்கிவிட்டு ஷாவின் அருகில் வந்தவன் அவளை நோக்கி கையை உயர்த்தினான்… […]
யாரோ அவன்? 21 வெற்றி வேந்தன் அழைப்பு மணி பொத்தானை அழுத்திவிட்டு காத்து நிற்க, சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்து கதவைத் திறந்த கற்பகம், வெற்றியை அங்கு பார்த்ததும் கோபத்தில் முகம் […]
யாரோ அவன்? 20 மூவரும் சற்று நிம்மதியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டனர். வெற்றி வேந்தன் காரை மிதமான வேகத்தில் செலுத்த அவனருகில் சூரிய நாராயணனும், பின் இறுக்கையில் பிரபாவதியும் அமர்ந்திருக்க, அவர்கள் […]
யாரோ அவன்? 20 மூவரும் சற்று நிம்மதியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டனர். வெற்றி வேந்தன் காரை மிதமான வேகத்தில் செலுத்த அவனருகில் சூரிய நாராயணனும், பின் இறுக்கையில் பிரபாவதியும் அமர்ந்திருக்க, அவர்கள் […]
தான் வீட்டிற்கு வருவதற்கு முன்பே கணவன் வந்த விபரத்தை தாயிடம் கேட்டறிந்த ரம்யாவிற்கு இப்பொழுது என்ன குழப்பம் வரக் காத்திருக்கிறதோ என்ற கவலை தான்.. வந்தவர் யார் என்று கேட்ட […]
யாரோ அவன்? 19 அந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலின் முன்னே, தன் காரை உரிய இடத்தில் லாவகமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினாள் அவள். சந்தனத்தையும் குங்குமத்தையும் குழைத்தெடுத்த வண்ணத்தில் […]
அத்தியாயம் – 36 திருமணத்திற்கு ஒரு நாள் முன்னரே டெல்லியில் இருந்து பிளைட்டில் திருச்சி வந்து சேர்ந்தாள் மின்மினி.. சரியாக நான்கு மணிநேரத்திற்கும் மேலாக டிராவல்.. முதலிலேயே புக் பண்ணி […]
மோகனப் புன்னகையில் 11 பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள் சுமித்ரா. விஜயேந்திரன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தான். கலைந்திருந்த தலைமுடி நெற்றியில் புரள குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தவன் […]