Blog Archive

Azhagiye marry me 21

அருணாவின் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் சென்று விட மண்டபமே வெறிச்சோடிக் காணப்பட்டது. அருணா இறந்த செய்தி அறிந்து மயங்கி சரிந்த மதுவை […]

View Article

KKN 18

18 கைபேசியின் திரையில் ஜெகதீஷைக் கண்டவுடன், தலையை நீட்டி கண்ணாடியில் முகத்தை பார்த்துக்கொண்டு, பரபரவென நெற்றி முடியை ஒதுக்கி விட்டு, முகத்தை அழுந்தத் துடைத்தவள், ஸ்வைப் செய்து, வீடியோ காலை […]

View Article

NESOVA 11

ஸ்வேதாவின் வெட்கச் சிரிப்பில்…அவனது கோவம் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்க…தணிந்ந குரலில்… ஹரி… “இப்ப சொல்லு… ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொன்ன?” என்று கேட்க… “என்னால வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள […]

View Article

Thozhimar kadhai 19

தோழிமார் கதை 19 கெளசி ஆயாசமாக தன் கணவணின் நினைப்பில் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தாள். நினைவுகளின் கதகதப்பில் சுற்றிலும் மெதுவாகப் படர்ந்து கொண்டிருந்த குளிர் கெளசிக்கு உரைக்கவில்லை. அவளது நினைவு […]

View Article

PuthuKavithai 17

அத்தியாயம் 17 மெளனமாக காலை உணவை அளந்து கொண்டிருந்தாள் மது. மனதுக்குள் எக்கச்சக்க குழப்பம். போவதா வேண்டாமா என்ற குழப்பம். அதுவுமில்லாமல் பார்த்திபனிடம் எதுவும் கூறவில்லை. ஷிவானி பேசியதைப் பற்றி […]

View Article

PuthuKavithai 16

அத்தியாயம் 16 அன்று காரமடை தொழிற்சாலையில் மிக முக்கியமான கூட்டம் நடைபெற்றதால் முந்தைய தினம் இரவே சென்னையிலிருந்து கிளம்பியிருந்தான் பார்த்திபன். சகுந்தலாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் முட்டி வலி அதிகமாக இருந்ததால் […]

View Article

PuthuKavithai 15

அத்தியாயம் 15 ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்திருந்தவன், பக்கவாட்டில் சற்று முன்னே வந்து அவளது தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் வெடித்து கிளம்பியது. அதுவரை […]

View Article

PuthuKavithai 14

அத்தியாயம் 14 அவளுக்கும் தெரிந்தது தான். ஆனால் சஞ்சயின் வாயாலேயே இதை சொல்லிக் கேட்பது என்பது அவளை சுக்கல் சுக்கலாக உடைத்தது. “சஞ்சய்…” அவனை நம்ப முடியாமல் பார்த்தாள். அந்த […]

View Article

PuthuKavithai 13

அத்தியாயம் 13 ஸ்பாட் லைட்ஸ் வெள்ளமென பாய்ந்து அந்த அரங்கை பிரகாசப்படுத்தி இருந்தது. நகரின் பிரதானமான ஆடம்பர ஹோட்டலில் தான் மிஸ் சென்னை போட்டிகள் நடந்துக்கொண்டிருந்தது. கடந்த இரண்டு மாதமாகவே […]

View Article

PuthuKavithai 12

  அத்தியாயம் 12 பார்த்திபனின் கைகளில் பறந்தது அவனது கார்! அவனது வேகம் அத்தனையும் அவனது கோபம்! இந்த மதுவின் அலட்சியத்தின் மேல் கொண்ட கோபம். தனது லட்சியத்துக்காக அவள் […]

View Article
error: Content is protected !!