Blog Archive

aanandha Bhairavi 20

ஆனந்த பைரவி 20 திருச்சியின் அந்த மிகப்பெரிய ஜவுளி மாளிகையில் அத்தனை பேரும் கூடி இருந்தார்கள். வாசுகியும், மங்கையும் முழு மூச்சாக ஒவ்வொரு புடவையாக அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். பைரவி […]

View Article

Varunukku

வருணுக்கு கோபம் வந்தது “டே மச்சான்…பார்த்து பேசுடா…. அப்ரெய்சல் முக்கியம்…. நீ பாட்டுக்கு கோவமா கத்தீறாத” என்று நண்பனின் காதில் கிசுகிசுத்தான் சூர்யா. “நான் பார்த்துக்கறேண்டா…நீ டென்ஷன் படுத்தாத…” என்று […]

View Article

tik 6

காஞ்சிபுரம் மாவட்டத்துள் அடங்கிய சிறுவாக்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவள் அம்மு. அங்கே அம்முவின் அப்பா… சிற்றப்பா எனக் கூட்டுக் குடும்பம், அவர்களுடையது. அவளுடைய அத்தையை அதே ஊரில் திருமணம் செய்து […]

View Article

aanandha bhairavi 19

ஆனந்த பைரவி 19 பைரவியின் காதிலிருந்த ஹெட்ஃபோனில் கெப்டனின் அறிவிப்பு களைப்பாய் ஒலித்தது. ப்ரிட்டிஷ் எயார்வேய்ஸின் BA0119 இலக்க விமானம் தரையிறங்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தது. திருச்சிராப்பள்ளி விமான […]

View Article

TIK6

காஞ்சிபுரம் மாவட்டத்துள் அடங்கிய சிறுவாக்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவள் அம்மு. அங்கே அம்முவின் அப்பா… சிற்றப்பா எனக் கூட்டுக் குடும்பம், அவர்களுடையது. அவளுடைய அத்தையை அதே ஊரில் திருமணம் செய்து […]

View Article

Thozhimar kadhai 7

  தோழிமார் கதை பகுதி – 7   “குக்குக் குக்குக்” எனக் கிரீச்சிட்ட அலாரம் குருவியை சற்றே எரிச்சலுடன் ஏறிட்டாள் அர்ச்சனா. “அதுக்குள்ள விடிஞ்சிருச்சா? இல்ல இந்த டுபாக்கூர் […]

View Article

aanandha Bhairavi 18

ஆனந்த பைரவி 18 லிவர்பூல் ஸ்டேஷன் காலை நேர பரபரப்பில் இருந்தது. பைரவி சொன்ன தகவலின் படி காலை ஆறு மணிக்கெல்லாம் ஸ்டேஷன் வந்துவிட்டான் ஆனந்தன். 6:24 க்கு ட்ரெயின். […]

View Article

aanandha Bhairavi 17

ஆனந்த பைரவி 17 அந்த black Audi லிவர்பூலை நோக்கி போய்க் கொண்டிருந்தது. ஆனந்தனும், பைரவியும் மாறி மாறி ட்ரைவ் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவள் கைகளில் கார் லாவகமாக ஓடுவதை […]

View Article

varaaga nathiaraiyoram 4

அடுத்த நாள் அதிகாலையிலேயே அனைவரும் கார்முகிலனது டஸ்டர் காரில், தேனியை நோக்கி புறப்பட்டனர்.   இவர்களது வசதிக்கு ரேஞ்சு ரோவர் காரே வாங்கலாம், இருந்தும் அந்த பிரவுன் நிற டஸ்டர் […]

View Article

aanandha bhairavi – 16

ஆனந்த பைரவி 16 கட்டிலில் உட்கார்ந்து அமைதியாக சிந்தனையில் இருந்தாள் பைரவி. தன் ரூமிற்கு திரும்பி இருந்தாள். லியம் ட்ரொப் பண்ணிவிட்டு போயிருந்தான். சற்று முன்பு தான் அருந்ததி ஃபோன் […]

View Article
error: Content is protected !!