KS 4
அத்தியாயம் ஏழு சத்ரபதி சிவாஜி விமான நிலையம் பெங்களூரில் இருந்து பயணிகளுடன் எட்டு மணிக்கு தரை இறங்கியது விமானம்! விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர் மூவரும்! பார்க்கும் முகம் […]
அத்தியாயம் ஏழு சத்ரபதி சிவாஜி விமான நிலையம் பெங்களூரில் இருந்து பயணிகளுடன் எட்டு மணிக்கு தரை இறங்கியது விமானம்! விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர் மூவரும்! பார்க்கும் முகம் […]
அத்தியாயம் ஐந்து நெருப்பு மிக வேகமாக பரவி கொண்டு இருந்தது! ஒரு நிமிடம் என்ன செய்வதென்று புரியாமல் நின்ற அர்ஜுனும் கௌதமும் அடுத்த நிமிடம் பறந்து இருந்தனர்! “அர்ஜுன் நீ […]
பிடி காடு – 26 காலை செந்தில் வேலைக்குக் கிளம்பிச் சென்றான். கௌரிக்கு அடுத்து என்ன செய்வதென்ற யோசனை. அவன் வர இரவாகும். பழகிய இடம். இன்று புதிதாகத் தெரிந்தது. […]
பிடி காடு – 25 இரவு வீடு வந்து சேர்ந்தபோது மணி பத்துக்கும் மேலாகியிருந்தது. பாஸ்கர் பைக்கில் செந்திலை சேகர் வீட்டில் விட்டுச் சென்றிருந்தான். அங்கிருந்து நடந்தே வந்தனர். ராஜாவை […]
அதை அவள் முழுவதுமாக உணர்ந்து இருக்கிறாள். சொல்லப் போனால் ஆண்களில் முக்கால்வாசி பேருக்கு கண்டிப்பாக கடந்தகாலம் என்ற ஒன்று இருந்து இருக்கிறது என்பதை அவளும் அறிவாள். ஆனால் இங்கு பிரச்சனை […]
காலை வெகு பரபரப்பாக விடிந்தது. மஹா தன்னுடைய இன்டர்ன்ஷிப்பை தொடர்ந்து கொண்டிருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன் அவசர வேலையென்று போனவன் முந்தைய தினம் இரவு தான் திரும்பியிருந்தான். ஜோதியும் நாதனும் […]
அதில் அத்தனை காதல், தாபம், நேசம், ஆசை! அத்தனையும் பார்வையில் தேக்கி வைத்து, அவளை பார்த்தவனை நினைத்து உண்மையில் பயந்து தான் போனாள். அவனது காதல் அவளை நிஜமாக பயமுறுத்தியது. […]
52 திருமணம் முடிந்து ஒரு வாரத்திலேயே மீண்டுமாய் இண்டர்ன்ஷிப்பை தொடர்ந்தாள் மஹா. ஒரு வார விடுமுறையில் விருந்து கேளிக்கைகள் என கழிய, ஷ்யாமும் வீட்டை போயஸ் கார்டனுக்கு மாற்றுவதில் பிசியாக […]
“இல்ல ஷ்யாம்… அது என்னன்னா…” என்று அவள் விளக்க முயல, அவன், அதே புன்னகையோடு, “வேண்டாம் மஹா… எனக்கு தெரியக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்ட… அது எனக்கு தெரியாமையே இருக்கட்டும்…” […]
“ஏன்டி? நான் நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா?” தனது தலையில் தானே தட்டிக் கொண்டு இவன் கேட்க, “ஹலோ… என்ன கொழுப்பா? கேட்டா பதில் சொல்லணும்…” என்று அவனது சட்டையை […]