Blog Archive

VNE 57(1)

57 நீண்ட இடைவெளிக்குப் பின் சுஷ்ருதாவிற்கு வந்திருந்தாள் மஹா. ஷ்யாம் எப்போதும் வருவதுதான். தினம் ரவுண்ட்ஸ் போகும் போதெல்லாம் ஒரு நிமிடம் விஜியையும் பார்த்துவிட்டுத்தான் போவதும். அப்போது உடனிருக்கும் மருத்துவரிடம் […]

View Article

VNE 56(3)

“ஐயோ… என் பொண்டாட்டி என்னை கொல்ல பாக்கறா…” என்று வேண்டுமென்றே கத்த, பிருந்தாவும் கார்த்திக்கும் சிரிக்க, பல்லைக் கடித்த மஹா, பேசாமல் பைரவியை நோக்கி போனாள். அதன் பின்னும் இரவு […]

View Article

VNE 56(2)

தான் செய்ததும் தவறோ? அவன் கூறினான் தான்… ஆனால் அதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் தான் நினைத்ததை மட்டும் பேசுவது என்ன முறை? தன்னை தானே கேட்டுக் கொண்டவள், அவனை […]

View Article

VNE 56(1)

56 “அவங்களை பத்தி எனக்கு தெரியும்மா… இதெல்லாம் அங்க சகஜம்… நீ தப்பா நினைக்காத…” வெகு சாதாரண குரலில் அவள் கூறியதை கேட்ட பைரவிக்கு, ‘அட லூசுப்பொண்ணே…’ என்று தான் […]

View Article

VNE 55 (2)

பைரவி கொண்டு வந்த காபி ஏடு கட்டி ஆறிப் போயிருந்தது. காலை, மதியம் என்று இரண்டு நேரமும் பட்டினி கிடந்தது வேறு… வெகுவாக சோர்ந்து போயிருந்தாள். கிருஷ்ணம்மாள் இருந்து இருந்தால் […]

View Article

VNE 55(1)

55 சோர்வாக சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள் மஹா. மருத்துவமனையிலிருந்து நேராக பைரவியை பார்க்க வந்திருந்தாள், பிருந்தாவுடன். அதீத சோர்வு… உடலிலும் மனதிலும்! உறக்கமற்ற இரவாக கழிந்த முந்தைய இரவு, வெகுவாக […]

View Article

VNE 54(2)

“கடைசில என்ன சொன்னாப்லன்னு தெரியுமா லட்டுக் குட்டி…” என்றவனின் குரலில் சிறு கேலி எட்டிப் பார்க்க, “என்ன?” என்று கேட்டாள். “சொல்லி பார்ப்பானாம்… ரொம்ப முடியலைன்னா உன் கால்ல விழுந்துடுவானான்…” […]

View Article

VNE 54 (1)

54 மருத்துவமனைக்கு வந்தும் மஹாவால் என்னமொருமித்து வேலை பார்க்க முடியவில்லை. காலையில் ஷ்யாமின் கோபத்தை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பாரமாக இருந்தது. ஒரு புறம் அவனை காயப்படுத்துகிறோமே என்ற குற்ற உணர்வு… […]

View Article

VNE 54(1)

53 காலை வெகு பரபரப்பாக விடிந்தது. மஹா தன்னுடைய இன்டர்ன்ஷிப்பை தொடர்ந்து கொண்டிருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன் அவசர வேலையென்று போனவன் முந்தைய தினம் இரவு தான் திரும்பியிருந்தான். ஜோதியும் […]

View Article

VNE 53 (cont)

அடுத்த நாள் காலையிலேயே சமையலறை இரண்டு பட்டது. மகேந்திரனை தள்ளி நிறுத்திவிட்டு, தான் களத்தில் குதித்து இருந்தாள் மஹா. “ஏய் மஹா…. மகேந்திரன் பார்த்துக்குவான்… ஒழுங்கா நீ கிளம்பு…” என்று […]

View Article
error: Content is protected !!