Blog Archive

VNE51(2)

மனம் மென்மையானது… அந்த நாளின் தாக்கத்தில் ஆழ்ந்து போனது. உலகம் தலகுப்பாவோடு முடிந்து இருக்கக் கூடாதா என்று ஏங்கியது! அவன் மெளனமாக அவளை பார்க்க, “அந்த மியுசிக் கான்சர்ட்க்கு அப்புறம் […]

View Article

VNE51(1)

51 வெகு ஆடம்பரமாக திருமணம் நடந்து முடிந்திருந்தது. அத்தனை மகிழ்ச்சி… அத்தனை குதூகலம்… மூன்று நாட்களை ஒரு திருவிழாவை போல நடத்தி முடித்திருந்தனர் கார்த்திக்கும் ஆத்மநாதனும்! முருகானந்தம் உடல்நிலையை கருத்தில்கொண்டு […]

View Article

Naan Aval illai 36

விபத்து ஆடம்பரத்திற்கும் கம்பீரத்திற்கும் சற்றும் குறைவில்லாத அந்ந அதிநவீன மகிழுந்து ‘வாம்மா மின்னல்’ என்றளவுக்கு சாலையில் பறந்து சென்றுக் கொண்டிருந்தது. எல்லோரின் பார்வையையும் அந்த சில விநாடிகளிலிலயே அதன் வசம் […]

View Article

VNE50(1)

50 அன்று முதல் மஹா தினம் வந்தாள். ஷ்யாம் தான் அழைத்துக் கொண்டு வருவான். ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு கிளம்பும் போதும் பைரவி முணுமுணுப்பார். “எதுக்கு ஷ்யாம் தம்பி இந்த […]

View Article

VNE49(2)

“அதே தான் நானும் சொல்றேன்… வார்த்தையால சொன்னாத்தான் ஆச்சா? நமக்குள்ள இருக்கற பாண்டிங் வெறும் வார்த்தைகளால கட்டமைக்கப் படறது இல்லடா… சம்திங் மோர்…” என்றவன், அவளது கையை பிடித்து, “என்னால […]

View Article

VNE49(1)

49 “நோ… பக்கத்துல வந்தா நான் என்னை கொன்னுக்குவேன்… என்கிட்ட வராதீங்க…” விஜி கத்துவது வராண்டா வரை கேட்டது. திக்கென்றது மகாவுக்கு. அச்சத்தோடு ஷ்யாமை பார்த்தாள். அவன் என்ன சொல்வான் […]

View Article

VNE48(4)

“மஹாதான் சாரி சூஸ் பண்ண இவ்வளவு லேட் பண்றான்னா நீயாவது ஹெல்ப் பண்ணேன் ஷ்யாம்… நீயும் வெளிய வெய்ட் பண்றன்னு போனா எப்பதான் வேலைய முடிக்கறது?” “ம்ம்மீ…” “ஷ்யாம்… முடிச்சுட்டு […]

View Article

VNE48(3)

ஷ்யாமையும் கார்த்திக்கையும் கண்ட ஜோதி, “ஷப்பா… வந்தியா? இன்னும் ஒரு சேலைய கூட செலக்ட் பண்ணலை உன்னோட டார்லிங்… என்னன்னு நீயே கேளு ஷ்யாம்…” என்று சிரிக்க, மணியை பார்த்தான். […]

View Article

VNE48(2)

“கணக்கை கொடுக்க முடியலைன்னா பதவிய விட்டு விலகிகங்க…” அழுத்தமாக கூறினான் ஷ்யாம். மத்தியஸ்த்தம் பேசியவரே சற்று அதிர்ந்தார். மூர்த்தி, சங்க ரீதியாக மட்டுமல்ல… அரசியல் ரீதியாகவும் சற்று பலமுள்ளவர்… இத்தனை […]

View Article

VNE48(1)

48 காஞ்சிபுரத்தில் இருக்கும் அந்த பட்டு ஜவுளி மாளிகையை இரண்டாக்கிக் கொண்டிருந்தனர் இரு வீட்டாரும். முகூர்த்த பட்டுப் புடவை மற்றும் அனைத்து வைபவங்களுக்குமான பட்டுப் புடவைகளையும், மற்ற அனைவருக்கும் எடுக்க […]

View Article
error: Content is protected !!