Blog Archive

Seyyulaai2

2   ஃபோனில் அன்று காலையில் அலாரம் அடிக்கவில்லை என்றபோதும் டாணென்று காலை ஐந்தரைக்கெல்லாம் முழித்துக்கொண்டாள் வன்ஷி. தனியாய் அலாரமொன்றும் வைத்து எழ அவசியமில்லாது அவளது biological clockஇன் அழைப்பில் […]

View Article

Pidikaadu24

பிடி காடு – 24 சேகரிடம் சொன்ன எல்லாம் வாங்க வேண்டும். செந்தில் ராஜாவை கௌரியிடம் தர மறுத்தான். செலவுக் கணக்குப் பார்த்து பெட்டியிலிருந்து எடுத்த பணத்தை ஐந்தாவது முறையாக […]

View Article

Pidikaadu23

பிடி காடு – 23 கௌரி அழுதாளே தவிர பேசவில்லை. கண்ணீர் வற்றி கேவல்கள் கொஞ்சம் அடங்கிய பின் செந்திலின் தோளிலிருந்து விலகி அவன் கைகளுக்குள்ளிருந்த தன் கைகளை விடுவித்து […]

View Article

Pidikaadu 22

பிடி காடு – 22 காவல் நிலையத்திற்குச் செல்வதாக செந்தில் சொன்னதும் கௌரி ஆயிரம் கேட்டாள். அவன் சொல்லும் பதில்களைக் கேட்கும் பொறுமை அவளுக்கில்லை. கொஞ்சம் திணறித்தான் போனான். “இன்னுமா […]

View Article

Pidi kaadu 21

பிடி காடு – 21 நீண்ட நெடியதொரு மௌனம் எல்லோரிடமும் குடிக் கொண்டிருந்தது. பழைய நினைவுகள், தற்போதையச் சிக்கல், இனி வரும் காலமென சிந்தனை முன்னும் பின்னும் ஊசலாடியது. பெருமூச்சொன்றுடன் […]

View Article

VNE47(3) CV

“நாளைக்கு உங்க வீட்ல இருந்து வந்துடுவாங்க… உங்களை அவங்க டேக் கேர் பண்ணிக்குவாங்க விஜி…” என்று பதில் கூறியவளை நேரிட்டு பார்த்தான். “நீங்க மறுபடியும் எப்ப வருவீங்க?” “எனக்கு காலேஜ் […]

View Article

VNE47(2) CV

“கொஞ்சம் வெய்ட் பண்ணேன் ஷ்யாம்… இந்த கைன்ட் ஆப் மெமரி லாஸ் கொஞ்ச நேரத்துக்கு தான் இருக்கும்ன்னு படிச்சு இருக்கேன்… அதை நேரடியா ட்ரீட் பண்றதை பார்க்க எனக்கொரு சான்ஸ் […]

View Article

VNE47(1) CV

47 விஜியின் இந்த நிலைக்கு காரணம் அவனாக இருக்குமோ என்ற மகாவின் எண்ணம் ஒரு நொடிக்கும் குறைவாகத்தான். ஆனால் அதை உள்வாங்கிக் கொண்டிருந்தான் ஷ்யாம், அவளது பார்வை மாற்றத்தைக் கொண்டு! […]

View Article

VNE46(2)CV

“சாரிடி… கோபம் தான்… அத்தனை கோபம்… நானும் மனுஷன் தானே? என்னோட சாச்சுறேஷன் பாயின்ட் தாண்டிப் போகுது… கண்ட்ரோல் பண்ண முடியல…” என்று அவளது கையை பிடித்துக் கொண்டு கூற, […]

View Article

VNE46(cv)

46 கைகளை கட்டியபடி இறுக்கமாக ஆபரேஷன் தியேட்டர் முன்பு காத்திருந்தாள் மஹா. உடன் ஷ்யாம். அவளது பிடிவாதத்துக்காக வந்திருந்தான். வருவதில் அவனுக்கு உடன்பாடில்லை. பிடிக்கவும் இல்லை. அத்தனை பெரிய துரோகத்தை […]

View Article
error: Content is protected !!