Blog Archive

Kalangalil aval vasantham – 8(2)

புன்னகையோடு விமானத்தில் அமர்ந்திருந்த சஷாங்கனின் அருகில் அமர்ந்திருந்தவளுக்கோ மனம் யோசனையிலேயே இருந்தது. “என்ன ஒரே யோசனை?” புருவத்தைச் சுளித்தபடி அமர்ந்திருந்தவளை கடைக்கண்ணால் பார்வையிட்டபடி சஷாங்கன் கேட்க, “யார் இந்தப் பணத்தை […]

View Article

Kalangalil aval vasantham – 8 (1)

8 தலையில் கைவைத்து மௌனமாகவே முகத்தை மறைத்தபடி அந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்தவளைக் கேள்வியாகப் பார்த்தான் சஷாங்கன். உள்ளுக்குள் அவ்வளவு வேதனையாக இருந்தது. அவளது உடலில் ஏற்பட்ட நடுக்கம் குறையவே […]

View Article

Kalangalil aval vasantham – 7 (3)

தீவிரமாக பேச்சில் ஆழ்ந்திருந்தவர்களை பார்த்து, “ப்ரீத்தி… சாப்பிட்டுட்டு பேசலாம்ல…” என்று சீதாலக்ஷ்மி கேட்க, “வந்துட்டேன்ம்மா…” என்றபடி எழுந்தது ஷான். அவ்வளவு விரைவாக தன் குடும்பத்தோடு ஒட்டிக் கொள்வான் என்பதை எதிர்பார்க்காத […]

View Article

Kalangalil aval vasantham – 7(2)

“சரி நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க…” என்று அவள் ஆரம்பிக்க, “சரி சொல்லு. ரொம்ப கடிச்சா, நான் உன்னை கடிச்சு வெச்சுருவேன் பார்த்துக்க…” “அவ்ளோலாம் இல்ல பாஸ். சாதாரண […]

View Article

Kalangalil aval vasantham – 7(1)

7 “சார்… மொத்தம் இருபதாயிரம் ஸ்கொயர் பீட். தாராளமா அப்பார்ட்மென்ட்ஸ் கட்டலாம். இவ்வளவு மெயின் ஏரியான்னா எவ்வளவு விலை வெச்சாலும் வித்திடும்…” ப்ரோக்கர் சஷாங்கனுக்கு இடத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். “இந்த […]

View Article

Kalangalil Aval vasantham – 6

6 ‘மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன் சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான். உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன் கள்ளத்தனம் என்னடி எனக்கோர் […]

View Article

Kalangalil aval vasantham – 5

5 ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை, சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை, கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை உன் […]

View Article

Kalangalil aval vasantham -4(3)

“நீங்க ஜுபிடர் ரியல்ட்டர்ஸுக்கு ஜிஎம், மிஸ்டர் வாசுதேவன். யூ ஆர் வொர்க்கிங் ஃபார் மீ. அவங்களுக்கு தான் நீங்க லாயலா இருக்க முடியும்ன்னா அங்க போயிடலாம்…” இறுகிய முகத்தோடு கூறியவனை […]

View Article

Kalangalil aval vasantham – 4(2)

அதை சஷாங்கன் பார்த்து ஒப்புதல் கொடுத்தப் பின், முறையான கலந்துரையாடல் நிகழும். அதன் பின்னர், தான் அடுத்தகட்ட செயல்முறைகள் தொடரும். இதில் அட்மினிஸ்ட்ரெட்டிவ் டீம், பிளானிங் டீம், ஃபைனான்ஷியல் டீம், […]

View Article

Kalangalil aval vasantham- 4 (1)

4 ‘வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம் இதயம் முழுதும் எனது வசம்’ அலெக்ஸா எக்கோ தனது […]

View Article
error: Content is protected !!