Blog Archive

PunnagaiMannan-7

புன்னகை மன்னன் அத்தியாயம் – 7 அர்ஜூன் ஆஃபீஸில் அமர்ந்திருந்தான். மனம் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தது. நேற்று இரவு மதுராவைச் சந்தித்துவிட்டு வந்ததில் இருந்துக் கிறுக்கே பிடித்துவிடும் போல இருந்தது. […]

View Article

PunnagaiMannan-6

அத்தியாயம் – 6 டாக்ஸியைக் கொஞ்சம் தொலைவில் நிறுத்திவிட்டு இறங்கினான் அர்ஜூன். நான்கைந்து வீடுகள் தாண்டினால் மதுரா சொன்ன அட்ரஸ் வந்துவிடும். அதனாலேயே டாக்ஸியைத் தள்ளி நிறுத்தி இருந்தான். ஆனால் […]

View Article

PunnagaiMannan-5

புன்னகை மன்னன் அத்தியாயம் – 5 மதுரா அன்றும் கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அப்பாவின் உடம்பில் இன்னும் அதிக முன்னேற்றம் தெரிந்ததால் அடுத்த வாரம் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுப் போகலாம் என்று […]

View Article

PunnagaiMannan-4

புன்னகை மன்னன் அத்தியாயம் – 4 மதுரா ஹாஸ்பிடலில் அப்பாவின் ரூமில் அமர்ந்திருந்தாள். உதய நாராயணனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகளைப் பார்த்த சந்தோஷமா, […]

View Article

kurumbuPaarvaiyil-21

குறும்பு பார்வையிலே – 21 ஆகாஷின் முகம் இறுகியது என்னவோ நொடிகள் தான். அவன் தன்னை சுதாரித்துக்கொண்டான். ‘ஒருவேளை ஸ்ருதிக்கு திருமணம் ஆகி இருக்கலாம். இதில் எனக்கென்ன கஷ்டம்?’ அவன் […]

View Article

PunnagaiMannan-3

புன்னகை மன்னன் அத்தியாயம் – 3 “அர்ஜூன்! எங்க போயிட்டு வர்றே?” “ஃப்ரெண்ட்டைப் பார்க்கப் போனேன் மதுரா.” “அந்தப் ப்ரீத்தி எப்ப இருந்து உனக்கு ஃப்ரெண்ட் ஆனா? எங்கிட்ட நீ […]

View Article

PunnagaiMannan-2

புன்னகை மன்னன் அத்தியாயம் – 2 அர்ஜூன் ஆஃபீஸிலிருந்து அப்போது தான் வீடு திரும்பி இருந்தான். அவன் நடையில் கூட அவன் வேகம் தான் தெறித்து விழுந்தது. அப்பாவும் அவனுமாக […]

View Article

PunnagaiMannan-1

புன்னகை மன்னன்  அத்தியாயம் – 1 வாயிலில் நின்றிருந்த காவலாளி கதவைத் திறக்க அந்த ப்ளாக் ஆடி விரைந்து போய் அந்தக் கட்டிடத்தின் முன்பாக நின்றது. அர்ஜூன் காரை விட்டு […]

View Article

kurumbuPaarvaiyile-20

குறும்பு பார்வையிலே – 20 ஆகாஷின் காத்திருப்பில் நொடிகள், நிமிடங்களாக மாறி, நிமிடங்கள் மணித்துளிகளாக மாறி நாட்களும் கடந்து திருமண நாளும் வந்தது. ஸ்ருதி வரவில்லை. அவனும் அவளைத் தேடிச் […]

View Article
0

kurumbu Paarvaiyile-19

குறும்பு பார்வையிலே – 19 “நீங்க இல்லைனா அவ செத்துருவா?” ஆகாஷ் கூறிய வார்தைகளை கூறிக்கொண்டு கார்த்திக்கின் உதடுகள் ஏளனமாக வளைந்தது. “ஆனால், ஸ்ருதி அப்படி சொல்லலியே ஆகாஷ். அவ […]

View Article
error: Content is protected !!