Blog Archive

am15

ஆசை முகம் 15 விழுப்புரத்தை நோக்கி வண்டி விரைந்து கொண்டிருந்தது. மீனாவின் இடையூறால் கிளம்புவதற்கு தாமதமாகியிருக்க, வேந்தன் வண்டியை வேகமாக இயக்கிக் கொண்டிருந்தான். வாணியுடனான பழக்கம், பேச்சு என ஆரம்பித்ததிலிருந்தே […]

View Article
0
Screenshot_2020-12-18-06-54-30-1-321f819c

வில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 2

Vv. final2   மித்ரன் வீடு வந்ததுமே தன் அன்னை தந்தை அறைக்குச் சென்று வீணாவை பிடித்திருப்பதாகவும் அவளை திருமணம்  செய்துகொள்ள கேட்டவன், அவள் குடும்பம் பற்றி ஆராய வேண்டாம் […]

View Article
0
Screenshot_2020-12-18-06-54-30-1-e709fe34

வில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 1&2

Vv final 1 அன்னை மகள்களின் பாசம் பகிர்ந்து சந்தோஷமாய் அன்றைய நாள் முடிந்து கிளம்ப அடுத்த நாளே மகிழின் வழி உறவில் நிச்சய விழாவுக்கு செல்வதற்க்காக  கிருஷ்ணன் மகிழ் […]

View Article
0
IMG-20210429-WA0013-2e56ac7f

கிட்காட் கஸாட்டா முடிவுரை

ஹாய் ஆல்❤️! குட் ஈவ்னிங்🌝! “கிட்காட் கஸாட்டா”க்கு என்னை ஊக்கப்படுத்தி எனது ஒவ்வொரு பதிவிற்கும் கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் நன்றி😁. என்னுடைய முதல் நாவல்ல இருந்து இப்பவரைக்கும் சப்போர்ட் பண்ற […]

View Article

am14

ஆசை முகம் 14 கதவைத் திறந்து விட்ட வாணி, முகத்தில் கடுகளவும் கனிவின்றி வெளியில் நின்றிருந்த பெண்மணியைப் பார்த்து அதிர்ந்து திகைக்க, வந்த பெண்மணியோ, “யாரு நீ?”, என வாணியைப் […]

View Article
0
189613085_863389437581725_4803627891963141566_n-c50162c4

Nee Enaku Uyiramma–EPI 9

அத்தியாயம் 9 அந்த ப்ரைவெட் ஹாஸ்பிட்டல் வந்து இரண்டு நாட்களாகி இருந்தன. அன்று பகலில் இவளுக்கு உணவுடன் வந்த நேதனிடம் மகனை கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, வெளியே […]

View Article

அனல் பார்வை 19🔥

தன் கையிலிருந்த சில வரைபடங்கள், ஏதோ குறிப்புக்கள் அடங்கிய காகிதங்களை புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டிருந்த அக்னி, நிமிர்ந்து தன்னவளை கேள்வியாக நோக்க, ராகவ் அடுப்பில் விட்டுச்சென்ற பாஸ்தாவை கிளறிக் […]

View Article
0
coverpage-6238c6b6

kiyya-8

கிய்யா – 8   நேரம் சற்று கடந்திருக்கவே, பாட்டிக்கு விஜயபூபதியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.       “இலக்கியா, என்னைக் கொஞ்சம் விஜய்யை பார்க்கக் கூட்டிட்டு போயேன். முன்ன […]

View Article

தீங்கனியோ தீஞ்சுவையோ – 8

    இந்த இரண்டு மாதங்களாக பிரணவ் அவளை பார்ப்பதும் இல்லை.பேசுவதும் இல்லை. அவன் அவளை தனிமைக்கு பழக்கி இருந்தான்.அந்த தனிமை அவளுக்கு பயங்கரமாய் இருந்தது. ஏன் இப்படி ப்ரணவ் […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் – 18 அன்று பிரபல தொழிலதிபர்கள் வாழும் ஈ.சி.ஆர். ரோட்டில் அந்தக் கார் பயணித்து, வானளவு உயர்ந்து நின்ற அந்தப் பங்களாவின் முன் நின்றது. உயர்ந்து நின்ற மதில் […]

View Article
error: Content is protected !!