கண்ட நாள் முதல்
அத்தியாயம் 15 அரவிந்த் தனியாக புலம்பிக் கொண்டிருந்த பார்த்த சூர்யா. “டேய் மச்சி, என்ன ஆச்சு உனக்கு லூசு மாதிரி தனியா உளறிட்டு இருக்க..??” “அதென்னும் […]
அத்தியாயம் 15 அரவிந்த் தனியாக புலம்பிக் கொண்டிருந்த பார்த்த சூர்யா. “டேய் மச்சி, என்ன ஆச்சு உனக்கு லூசு மாதிரி தனியா உளறிட்டு இருக்க..??” “அதென்னும் […]
அந்த பின்க் நிற சேலை கட்டிலில் பரந்து கிடந்தது. முகம் முழுவதும் மகிழ்ச்சி, அதீத திருப்தி தெரிய ஆதி அதில் சயனித்திருந்தான். பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது. […]
அருவியோ தன் முன் நின்றிருந்த ராகவ்வை தள்ளிவிட்டு அவள் பாட்டிற்கு வீட்டுக்குள் நுழைய, ‘இவளுக்கு எம்புட்டு தைரியம்?’ என்று பல்லைக்கடித்த ராகவ், “ஏய்! யாரைக்கேட்டு நீ உள்ள வந்த?” என்று […]
கிட்காட்-9 சின்மயி வீட்டின் அறையிலிருந்து தனியாக தாத்தாவிடமும் ரமணாவிடமும் பேசிவிட்டு வெளியே வந்த சித்தார்த்தின் முகம் பாறையாக இருந்தது. அனைவரும் சித்தார்த் என்ன சொல்லப்போகிறானோ என்று மனதை அலட்டிக் கொண்டிருக்க, […]
அத்தியாயம் 3 அன்று ஞாயிற்றுக் கிழமை. வேணி கபே வைத்திருக்கும் இடத்தில் பெரும்பாலான ஆபிஸ்கள் மூடப்பட்டிருக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுப்பயணிகள் கொடுக்கும் வியாபாரம் இருந்தாலும், வார நாட்கள் மற்றும் […]
அத்தியாயம் 14 தேன்மொழியும், தேவியும் தனலட்சுமி அம்மாவிடம் பேசியதை கேட்ட நிலா… “நா நினைச்சது சரியா போச்சு.!! இந்த ரெண்டு எருமைங்க பண்ண சப்போர்ட்ல தான் சந்தியா […]
அத்தியாயம் – 11 நேராக மாடிக்குச் சென்ற மகிழ்வதனி அங்கே நின்று இருந்த இளஞ்செழியனைக் கண்டு கேள்வியாக புருவம் சுருக்கினாள். மாலை நேரம் டீ டைம் என்பதால், ‘இந்நேரத்தில் என்ன […]
அத்தியாயம் – 6 காலையில் பேச நேரமின்றி அவரவர் வேலைகளைக் கவனிக்க சென்றுவிட்டாலும் முடிந்தளவு மாலை நேரத்தில் இருவரும் இணைந்து அமர்ந்து பேசிக் கொண்டனர். சதாசிவமும் – மகேஸ்வரியும் அடிக்கடி […]
அத்தியாயம் 8 வேர்ல்ட் டூர் போகலாமா என கேட்டால், நீதானே என் உலகம், உனை சுற்றினால் போதுமென்பாள்! யாரவள்? என் ஜீவனவள்! “ஏ!!!! மீனாப்பொண்ணு மீனாப்பொண்ணு, மாசியில் […]
ஆசை முகம் 6 கல்லூரி கலந்தாய்வு தேதியை மாமனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டி முத்துரங்கனுக்கு அழைத்திருந்தாள் வாணி. அப்போது சத்தியேந்திரன் மனைவியோடு வந்து விடுதியில் தன்னை சந்தித்துப் பேசியதைப் […]