Blog Archive

மயங்கினேன் பொன்மானிலே – 25

அத்தியாயம் – 25 “டாக்டர் என்னை பதட்டமில்லாம நிதானமா கொஞ்சம் மாசத்துக்கு ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க” என்று மிருதுளா பேச, வம்சி அவளை வைத்த கண் வாங்கமால் பார்த்துக் கொண்டிருந்தான். […]

View Article

பிருந்தாவனத்தின் மணம் 4

பிருந்தாவனத்தின் மணம் – 4 அடைமழையாய் பொழிந்தாய் நீ! தூரலாய் தூவினேன் நான்! துளி துளியாக வந்து என்னுள் துளிர் விட்டது உன் காதல்… நின் நேசத்தால்  நானும் துவண்டு  […]

View Article

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 20 (இறுதி அத்தியாயம்)

இரவு நேரத்துப் பூச்சிகளின் ஒலி அந்த இடத்தை ஆக்கிரமித்திருக்க கிருஷ்ணா மற்றும் அனுராதா ஒருவரையொருவர் பேச வார்த்தைகளின்றிப் பார்த்துக் கொண்டு நின்றனர். இத்தனை நாட்களாக அனுராதாதான் கிருஷ்ணாவைத் தன்னை விட்டு […]

View Article

தீயாகிய மங்கை நீயடி – 03

தங்கள் வீட்டின் முன்னால் தன் வண்டியை நிறுத்தி விட்டு அந்த வழியாக போவோர் வருவோர் எல்லோரிடமும் தன் புது வண்டியைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டு நின்ற அருந்ததியைப் பார்த்து […]

View Article

பிருந்தாவனத்தின் மணம் 3

பிருந்தாவனத்தின் மணம் – 3   வெம்மையாய் நீயிருந்தும் தீமையில்லை! தண்மையாய் நானிருந்தும் பயனில்லை! காலம் நம்மை ஆட்டி வைக்க… அதை பற்றிய தெளிவில்லாமல் நாமும் அதற்கேற்றாற்போல் ஆட… நம்மிருவருக்கும் […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 25

சில்லென்ற தீப்பொறி – 25 வாழ்வின் நடைமுறைகள் காலத்தின் சூழ்நிலைகளால் புனரமைக்கப்படும் பொழுது, மனிதமனமும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராகின்றன. அப்படியான மாறுதல்கள் அமிர்தசாகரின் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் பரிணமித்து […]

View Article

நினைவு தூங்கிடாது 2.2

நிழல் முதல் பார்வையில் என்னை ஈர்த்தவளே உன் முகவரி தேவையில்லை முக வரி போதும் என்று  என் இதயம் தொலைத்ததை என்னவென்று நான் சொல்ல  ஈஸ்வர்யின் மன இறுக்கம், கோபம் […]

View Article

தந்தையை போல்…

ஆதவன் தனது பொன்னிற கதிர்களை, வானெங்கிலும் படர செய்திட, கருமை நீங்கி மஞ்சள் பூசியது. அதனை மேலும் அழகாக்க, பறவைகள்  “கீச் கீச்சென”, தேனினும் இனிய குரலில்.அங்கும் இங்கும் பறந்தபடியே […]

View Article

உணர்வை உரசி பார்க்காதே! 11

🌹அத்தியாயம் 11 அவள் பல்லை காட்டிக்கொண்டிருப்பதை விகுஷ்கியால் சகிக்க முடியவில்லை. “இப்போ எதுக்கு சும்மா பல்ல பல்ல காட்டுற, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?”  “சும்மா அப்படியே பார்த்துட்டு […]

View Article