மயங்கினேன் பொன்மானிலே – 27
அத்தியாயம் – 27 வளைகாப்பு விழா சிறப்பாக முடிந்து, உற்றார் உறவினர் அனைவரும் கிளம்பி விட, அப்பொழுது தான், “சிந்து… சிந்து…” என்று அழைத்துக் கொண்டு வந்தார் சிந்துவின் பாட்டி. […]
அத்தியாயம் – 27 வளைகாப்பு விழா சிறப்பாக முடிந்து, உற்றார் உறவினர் அனைவரும் கிளம்பி விட, அப்பொழுது தான், “சிந்து… சிந்து…” என்று அழைத்துக் கொண்டு வந்தார் சிந்துவின் பாட்டி. […]
அவனின் அழுத்தமான எதற்கு என்ற கேள்வியில் அவனை கண்டுக்கொண்டவர். “நீ சாரதாவின் மகன் தானே?” என்றார் துடிப்பாக “ம்ப்ச், நான் கேட்டதுக்கு அது இல்ல பதில்”என்றான் இவனும். […]
யாகம் ஐந்து வெய்யோனின் வெண்கதிர்கள், மேற்குத்தொடர்ச்சி மலையினைத் தொட்டு திசையெங்கும் ஔிபரப்பிச் சென்றன. அவ் ஔியில் ஓவியமாய், தென்னைக் கீற்றுகளின் பிளப்புகளுக்கிடையில் அமரா வெற்றுக்கால்களில் நின்றிருந்தாள். காலைப் பனித்துளிகள் […]
பிறப்பு என்பது தாயின் கருவறையிலும் இல்லை. முடிவு என்பது கல்லறை கற்களிலும் இல்லை. பிறப்பின் மறுபதிப்பே மரணம். அப்படி தான் புதியதாக ஆரனாஷிக்குள் மறுபிறப்பு எடுத்து இருந்தாள் ஸ்வேதா. அவளுக்கு […]
அத்தியாயம் 14 ஆழி கமிஷனர் பேரை சொன்னதும் அதை நம்பமுடியாமல் குழம்பி நின்றனர் மூன்று ஆண்களும். “நீ என்ன சொல்ற ஆழி? ஆஷா கமிஷனர் கிட்டய அந்த […]
தோளொன்று தேளானது! 21B ப்ருத்வி உயிரோடு இருப்பதைக் கண்ட ஜேப்பி, மேனனிடம் விசாரித்ததில் ப்ருத்வி தப்பிக்க தான் உதவிய விதத்தைப் பற்றிக் கூற அனைத்தையும் அறிந்து கொண்டிருந்தான் ஜேப்பி. ப்ருத்வியின் […]
தோளொன்று தேளானது! 21A பூஜாவை அவள் வளர்ந்த இடம் மற்றும் நிலையைக் கூறி தனது சகோதரனிடமிருந்து அகற்றியவனுக்குள், அந்தஸ்து என்று அவளைத் தான் அப்புறப்படுத்தியது உணர்வில் நின்று அசைத்தது. தனது […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 15 விடியற்காலையில் ரவியின் வீட்டில், ரவி மகிழ்வாக மெத்தையில் புரண்டு படுத்தான். ‘இந்த ஜீவாவுக்கு வேலை கிடைக்கலை. டீ கிளாஸ் கழுவறான்னு […]
சொன்னது போலவே மதிய உணவு இடைவெளியில் ஹோட்டலிலிருந்து உணவு வந்தது. பறிமாற வந்தவர்களை வேண்டாம் என்று அனுப்பிவிட்டவள் அவனை பரிமாறும்படி பணித்தால். முதலில் தயங்கியவன் பின் ஒருவாறு தன்னை நிலை […]