Blog Archive

நெருப்பின் நிழல் அவன்! இறுதி அத்தியாயம்

அத்தியாயம்: 23 சாந்தவி சுயநினைவு வந்ததும் ஈஸ்வரனை பார்க்க ஆவலாக இருந்தாள். ஆனால் அவனை தவிர்த்து மற்ற‌ அனைவரும் உள்ளே வரவும் அவர்களை கேள்வியாக பார்த்த சாந்தவி “சக்தி எங்க..?” […]

View Article

😍உணர்வை உரசி பார்க்காதே! 14😍

🌹அத்தியாயம் 14 மீத்யுகாவிற்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. சஷ்டியின் இறப்பிற்கு நானே காரணமாகிவிட்டேனென்ற எண்ணமே அவளை வாட்டி வதைத்தது.  இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சஷ்டி வீட்டிற்கு வந்தால் நன்றாக […]

View Article

உனக்காக ஏதும் செய்வேன் – 4

அத்தியாயம் – 4     நேற்றிலிருந்து கீர்த்திக்கு தன் வாழ்க்கையே மிகவும் புதிதாகவும் இனிதாகவும் இருந்தது.   நேற்று அவன் நடந்து கொண்டது, வேலையிலிருந்து வந்த பின் அவளிடம் […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 20

எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது இந்த வாழ்க்கை. எந்த திருப்பத்தின் வளைவில்  ஆச்சர்யம் இருக்கும்? எந்த வளைவின் முடிவில் அதிர்ச்சி இருக்கும் என்பதை மனிதர்களால் யூகிக்கவே முடியாது. அப்படி கணிக்க முடியாமல் […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! 22

அத்தியாயம்: 22 சாந்தவியின் வார்த்தை ‘குறி வைத்த அம்பு’ என ஈஸ்வரனின் இதயத்தை சென்று தாக்க மனதில் வெறுமை பரவ கையில் சாந்தவியுடன்‌ துவண்டு கீழே அமர்ந்து விட்டான். அவன் […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -23

அவனின் மியூஸிக் என்ற அலறலில் பயந்த டீஜே. வாயிலே நுழையாத பாடலைப்போட அது தாம் தூம் என்று கத்த அவளின் இடுப்பை வன்மையாய் பற்றியவனோ, தன்னை நோக்கி அவளை இழுத்து, […]

View Article

நினைவு தூங்கிடாது 3.2

நிழல்  முகம் அறிந்து பெயர் தெரியாமல் பெயர் அறிந்து முகம் தெரியாமல் இருவரும் ஒருவரே என உணராமல் போன அறிவை என்னவென்று நான் சொல்ல  கோவிலிலிருந்து பிருந்தா கிளம்பிய பிறகு, […]

View Article

நினைவு தூங்கிடாது 3.1

நிஜம் 3 மாட்டேன் முடியாது  உன் தொடர் மறுப்பை கேட்ட பின்னும்  நீயே வேண்டும் என துடிக்கும் என் இதயத்துடிப்பை  என்னவென்று நான் சொல்ல  மித்ராவின் முன்னால் ஒரு நாளிதழை […]

View Article

Uyir Vangum Rojave–EPI 32(EPILOGUE)

அத்தியாயம் 32 “இத்தனை வருஷமா இந்த வீட்டுல இது உன் பொருள் என் பொருள்னு பிரிச்சுப் பார்க்கல. நான் மட்டும் வந்தவுடனே இது என் பாத்திரம்னு பிரிச்சுக் காட்டனுமா? ராமன் […]

View Article

மயங்கினேன் பொன்மானிலே – 26

அத்தியாயம் – 26 பத்மப்ரியாவிடம், “மிருதுளாவுக்கு குழந்தை பிறக்கும் வரைக்கும் குழந்தை பேச்சு பேச கூடாது” என்று கூறி உதய் தற்காலிகமாக பிரச்சனையை தள்ளி வைத்திருந்தான். அவள் அமைதியாக இருந்தாலும், […]

View Article