நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-22
அவனின் அந்த பெரிய முடிவு என்பது “என்னை ஹாஸ்டலில் விடுங்கள்”என்பதே. வருடத்திற்கு ஒருமுறையே இவனை சுற்றுலாவிற்கு அனுப்பி வைப்பார் சாரதா.பெரும்பாலும் அது இரண்டிலிருந்து மூன்று நாட்கள் இருக்கும்.அப்படி ஒருமுறை […]
அவனின் அந்த பெரிய முடிவு என்பது “என்னை ஹாஸ்டலில் விடுங்கள்”என்பதே. வருடத்திற்கு ஒருமுறையே இவனை சுற்றுலாவிற்கு அனுப்பி வைப்பார் சாரதா.பெரும்பாலும் அது இரண்டிலிருந்து மூன்று நாட்கள் இருக்கும்.அப்படி ஒருமுறை […]
முதல் பார்வையில் இதயம் பறித்தாய்,கண்ணில் புகுந்து காதல் வளர்த்தாய்..,நெஞ்சம் புகுந்து உணர்வூட்டினாய்..,சிந்தை புகுந்து சித்தம் கலைத்தாய்..,பித்தன் என்று என்னையே உணர வைத்தாய்…,புன்னகை கொடுத்து எனக்குள் மென்நகை புகுத்தினாய்…, நான்! நான் […]
அத்தியாயம்: 20 ஈஸ்வரனின் கோபத்தில் அவனை வெறித்து பார்த்த சாந்தவி அறையை விட்டு வெளியேறி விட, தலையை பிடித்து கொண்ட ஈஸ்வரன் “நிம்மதியா இருக்க விடாம கொல்ற டி. என்னோட […]
அத்தியாயம் 31 மனுசன ஒரு மனுசன் அநியாயமா அடிக்கும் போது அதை இன்னொரு மனுசன் தட்டிக் கேக்கறதுக்கு, அவன் ஒரு மனுசனா மட்டும் இருந்தா போதும்டா. வேற எந்த சம்பந்தமும் […]
நிஜம் 2 பாலும் கசந்ததடி உணவும் வெறுத்ததடி என் அருகில் நீ இல்லாததால் என் மஞ்சமும் எரியுதடி என் அவல நிலையை என்னவென்று நான் சொல்ல ருத்ரேஸ்வரன்! எரிமலையின் கொந்தளிப்போடு […]
அசைவு! சில சமயங்களில் பெரும் புயலே வந்தாலும் அசையாத இலைகள் சிறு மூச்சுக்காற்றின் பாரம் தாங்காமல் அசைந்து கொடுக்கும். அப்படி தான் அந்த மருத்துவமனை முகப்பு பூங்காவில் அமர்ந்து இருந்த […]
இருட்டில் விழும் நிழல்கள் யார் கண்ணிற்கும் தெரிவதே இல்லை. அதே போல தான் ஷ்யாம் சித்தார்த்தின் மனதில் உள்ள வலிகளை யாரும் அறிந்ததே இல்லை. எப்போதும் இறுக்கமாக மூடப்பட்டிருக்கும் அவன் இதய […]
தோளொன்று தேளானது! 17 ஜேப்பியின் அழைப்பை ஏற்குமுன், எடுக்கலாமா வேண்டாமா என ஒரு கணம் யோசித்த எஸ்ப்பி, ‘இப்ப எடுக்கலைன்னா, பய எதாவது […]
காலைவேளை சோம்பல் முறித்துக் கொண்டபடியே தன் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த கிருஷ்ணா சுவற்றில் மாலையிடப்பட்டிருந்த தன் அன்னையின் புகைப்படத்தை வருடிக் கொடுத்தபடியே படியிறங்கி வந்து வாசல் கதவைத் திறக்க, […]