நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-21
சாரதாவின் வருகையில் அகமகிழ்ந்து போனார் அறிவு. அவருக்கு தனியாக வீடு, மருத்துவ வசதியுடன் இருக்க வேண்டும்.ஆதலால், நாளை வந்து அழைத்து போவதாக கூறியவறும் அவரிடம் விடைப்பெற்றுவிட்டு கிளம்பிவிட்டார். இங்கே, […]
சாரதாவின் வருகையில் அகமகிழ்ந்து போனார் அறிவு. அவருக்கு தனியாக வீடு, மருத்துவ வசதியுடன் இருக்க வேண்டும்.ஆதலால், நாளை வந்து அழைத்து போவதாக கூறியவறும் அவரிடம் விடைப்பெற்றுவிட்டு கிளம்பிவிட்டார். இங்கே, […]
தோளொன்று தேளானது! 16 ஜேப்பி இம்மியளவும் இளகா மனம் படைத்தவன். அழைப்பை ஏற்று பேசியவனுக்கு, நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையோடு சம்பவ இடத்தை […]
அத்தியாயம் 29 Amalfi coast, Italy(அமல்பி கோஸ்ட், இத்தாலி) தேள்னா கொட்டும், பாம்புன்னா கொத்தும், ஆம்பிளைனா சபலப்பட தான் செய்வான். இட்ஸ் அ பயலோகிக்கல் அர்ஜ். (விஜய் சேதுபதி — […]
யாகம் ஒன்று ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தனிவிப்பான் விநாயகனே விண்ணிற்க்கும் மண்ணிற்க்கும் நாதனுமாய் தன்மையினால் கண்ணிற் பணிவிற் கனிந்து விநாயகனே வினை தீர்ப்பவனே விநாயகனே […]
அத்தியாயம் 25 லண்டன் விமான நிலையத்தில் இறங்கியதிலிருந்தே மதுநிலாவிற்கு வியப்புதான். எங்கு திரும்பினாலும் ஒரு சிறு துண்டு காகிதத்தை கூட பார்க்க முடியவில்லை. விமான நிலையத்தில் மட்டுமல்ல, சாலை ஓரங்களிலிருந்து […]
அத்தியாயம்: 19 ஈஸ்வரனின் போன் அவன் பிஏ ஹரியின் எண்ணை தாங்கி இடைவிடாமல் கதறி கொண்டிருக்க அதை வெடிக்கை பார்த்து கொண்டிருந்த ஈஸ்வர் முகத்தில் எரிச்சல் ரேகை. கால் கட் […]
அத்தியாயம் – 23 வம்சி சரேலென்று விலகியதும், “நான்…” அவள் மென்று விழுங்கினாள். “நான் உங்களை காயப்படுத்தணுமுன்னு இதை சொல்லலை” அவள் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது. சுக்குநூறாக உடைந்திருந்த […]
நிழல் ஒரு கொடியில் இரு மலர்கள் அழகாக புத்து குலுக்கும் என்றும் உதிராத பந்தம் சகோதரத்துவம் அன்றி என்னவென்று நான் சொல்ல பசுஞ்சோலை கிராமம் (கற்பனை ஊர். உன்மையா அப்படி […]
சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படுங் சுற்றா உடையான் விருந்து. விளக்கம் ஆயுதங்களைக் கொண்ட இளம் வீரர்கள் படை இனிது. […]
ராட்சசியே உன் ரட்சகன் நான் 9 ‘தடால்’ என்ற சத்தத்துடன் வாசல் கதவு அடித்து திறக்க, இரவு சமையலில் இருந்த கௌரி பதறி வந்து வெளியே பார்த்தார். […]