Blog Archive

ராட்சசியே உன் ரட்சகன் நான் 4

4   அடுத்த அரைமணி நேரத்தில், வேணி வீட்டின் வெளியே, புயல் வேகத்தில் வந்து நின்றது, கிங் பாண்டியின் ராயல் என்ஃபீல்டு வண்டி. வண்டியை நிறுத்திவிட்டு அதே வேகத்துடன் இறங்கியவன் […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-18

அவனின் மிரட்டலுக்கு பயந்து பேசாமல் வாங்கி சாப்பிட்டவள், அமைதியாய் நிற்க, அவள் நிற்பதை பார்த்தவன். “நைட் ஃபுல்லா நிக்குறதா உத்தேசமா, இல்லை கணவனுக்கு மரியாதையா?” என்று நக்கலாகக் கேட்க. சட்டென […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 13b

சில முடிவுகள் தொடக்கத்தின்  ஆதிப்புள்ளி சில முடிவுகள் அத்தியாயத்தின் இறுதிப்புள்ளி. ஷ்யாம் சொன்ன இந்த முடிவு இதில் எந்த வகையறா என்பதை மான்யாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. “வீ ஆர் […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 13

வெள்ளை நிறம்! அது பரிசுத்தத்தின் நிறம். கருணையின் பிரதிபலிப்பு. இப்படிப்பட்ட புனிதமான நிறத்தை மாட்டிக் கொண்டு அந்த கேவலமனாவனை காப்பாற்றுவதா? உள்ளுக்குள் எழுந்த கேள்வியோடு அந்த வெள்ளைக் கோட்டை கைகளில் […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 19

கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப் பத்திமையிற் பாங்கினியது இல். விளக்கம் கற்று அறிந்தவர்கள் கூறும் கருமப் பயன் இனிதாகும். […]

View Article

ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 10 ஆராவிடம் கோபமாக பேசிய ஆண்டாள். பேரனை நினைத்து மிகவும் பயந்திருந்தார். அதே பயத்துடன் அசோகனை அழைக்க அவர் அழைப்பை ஏற்கவே இல்லை. கார்மெண்ட்ஸில் நடக்கும் வேலைகளை […]

View Article

என் விழியில் நீ இருந்தாய்

  காதல் மன்னனா நீயும் கண்ணனா… நாளும் ஓர் அலங்காரமா… தோழி மெல்லத்தான் சேதி சொல்லத்தான் தோன்றினேன் அவதாரமா…   டிரெண்டிங்கான பாடல் உச்சஸ்தாயியில்  ஒலிக்க, கண்டிப்புக்குப் பெயர் போன […]

View Article

😍உணர்வை உரசி பார்க்காதே! 06😍

🌹அத்தியாயம் 06   அவன் தங்கையை பார்க்க சென்றதை, மீத்யுகா வேறு பெண்ணை மணம் முடித்து திருட்டுதனமாக பார்த்துவிட்டு வருவதைப் போல் கூறியதுதான் அவனுக்கு கோபத்தை வரவழைத்தது. கீழே விழுந்தவன் […]

View Article

😍உணர்வை உரசி பார்க்காதே! 05😍

🌹அத்தியாயம் 05   மாயோனிடம் மயங்காத பிரமை பிடித்து தலைவிரிக்  கோலமாய்  நின்றுகொண்டிருந்த மாதுவை பார்த்து, “சுச் சுச் சுச்…” என்று உச்சுக்கொட்டி, “ஐயோ பாவம்! இதுக்குதான் முதல்லே சொன்னேன். […]

View Article

ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 10   ஆழி மனது ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. தன் நெஞ்சின் மீது தலை வைத்து, அவளின் இதயத்துடிப்பின் இசை தாலாட்டாக ஒலிக்க, ஆழியின் கழுத்தை […]

View Article