Blog Archive

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 15

கிருஷ்ணாவின் வீட்டைச்சூழ பல நபர்கள் குழுமி நிற்க, அங்கே நிலவிய மயான அமைதியில் அச்சம் கொண்டவளாக தன் அன்னையின் கையைப் பிடித்துக் கொண்டு சிறு தடுமாற்றத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் […]

View Article

காதல்போர் 23

ஜன்னல் வழியே வீசும் தென்றல் அவள் நெற்றியில் விழுந்திருந்த கூந்தலை அங்குமிங்கும் அசைத்து அவள் முகத்தில் விழச்செய்து கூசச் செய்ய, தன் தோளில் தூங்கிக்கொண்டிருந்தவளின் சிணுங்கலில் அந்த முடிக்கற்றைகளை காதோரம் […]

View Article

Mayanginen ponmaanile – 19

அத்தியாயம் – 19 வம்சி விமானத்தில் தன் அருகே அமர்ந்திருந்த மிருதுளாவை பார்த்துக் கொண்டிருந்தான். தன் மனைவியின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் அவன் மனம் நிறைந்து போனது. ‘பங்காரு, அப்படி […]

View Article

ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 9  நேரம் மாலை நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. தூரத்தில் ஏதோ சத்தம் கேட்க, கண்களை மெதுவாக திறந்தாள் ஆராதனா. அவளிடம் இருந்து சிறு முனகல், “த… தண்ணீ” […]

View Article

தோளொன்று தேளானது 13

தோளொன்று தேளானது! 13 வீட்டிற்கு வந்தபின், சுமித்ராவிற்கு ஷ்யாமுடன் செலவளிப்பதிலேயே நேரம் கடந்தது. ஜேப்பியின் அறைக்கு இதுவரை சுமித்ரா சென்றதில்லை.  அவனாக, சுமியைத் தேடி வருவதுதான் இயல்பாக இதுவரை நடந்திருந்தது.  […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 18

நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத நன்றியின் நன்கினியது இல். விளக்கம் ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. […]

View Article

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 14

அனுராதாவின் கையிலிருந்த சாவியையும், அவளது முகத்தில் தெரிந்த புன்னகையையும் பார்த்து அதிர்ந்து போய் நின்ற கிருஷ்ணா தன் சுயநினைவை அடைய வெகு நேரம் எடுத்துக் கொண்டான். அவள் தன்னை வெளியூருக்கு […]

View Article

தோளொன்று தேளானது 12

தோளொன்று தேளானது! 12 சற்று நேரம் சுமியையே பார்த்தபடி நின்றவன், “ம்ஹ்ம்.  இப்பத்தான் ரொம்ப நாளுக்குப்பின்ன பழைய சுமி எட்டிப் பாக்கறா!” என்றவாறு சுமியின் அருகில் வந்தவன், அவளின் கன்னம் […]

View Article