நெருப்பின் நிழல் அவன்! 14
அத்தியாயம்: 14 ஈஸ்வரனின் தவறை சுட்டி காட்டி அவனுடன் சண்டையிட்டு கொண்டிருந்த சாந்தவி, சாரதாவை எதிர் பார்க்கவில்லை. அவள் அழைப்பில் சாந்தவி, ஈஸ்வரன் இருவரும் திகைத்து நின்றனர். அவர்கள் பேசியதன் […]
அத்தியாயம்: 14 ஈஸ்வரனின் தவறை சுட்டி காட்டி அவனுடன் சண்டையிட்டு கொண்டிருந்த சாந்தவி, சாரதாவை எதிர் பார்க்கவில்லை. அவள் அழைப்பில் சாந்தவி, ஈஸ்வரன் இருவரும் திகைத்து நின்றனர். அவர்கள் பேசியதன் […]
அவர்கள் மருத்துவமனையிலிருந்து நகர்ந்ததுமே, விரைவாக மருத்துவர் குழு தயாளனை சூழ்ந்துக்கொண்டனர், அவசரமாகச் சிகிச்சை வழங்கப்பட்டது, இனிமே இவருக்கு அதிர்ச்சியான சம்பவங்களே தெரியவரக் கூடாது அது அவரின் உயிருக்கு ஆபத்து எனக் […]
நம் நேசத்திற்குரியவரின் கோப்பைகளில் நம் அன்பிற்கு பதில் வேறொருவருடைய அன்பு நிறையும் போது மனம் பதற்றம் கொள்ளும். கோபம் கொள்ளும். அந்த கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக் கொண்டிருந்தவனின் வருத்தத்தை […]
பெரும் வனத்தைப் போல காட்சியளித்த அந்த அறையை பார்க்க பார்க்க மான்யாவின் விழிகளில் மருட்சி. ‘இத்தனை பெரிய அறையை வைத்துக் கொண்டு என்ன செய்வது?’ என கட்டிலில் படுத்தபடி அந்த […]
தோளொன்று தேளானது! 9 நீண்ட நேரம் வாயிலில் நின்று தட்டியும், கதவு திறக்காமல் இருந்ததைக் கண்ட ஜேப்பி, இது சுமித்ராவின் பிடிவாதத்தோடு கூடிய மறுப்பு […]
கிருஷ்ணா மற்றும் அனுராதாவின் பெற்றோர் தென்காசியை வந்து சேர்ந்திருந்த நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்க, அந்த நேரத்தில் தன் வீட்டிற்கு செல்வதா? அல்லது அனுராதாவின் வீட்டிற்கு செல்வதா? என்று சிறிது தடுமாறியவன் […]
அன்றே விக்ரமும் வம்சியும் வேலையை கச்சிதமாக முடித்திருக்க, அடுத்தநாள், “லக்கி…” வீடே அதிரும் வண்ணம் நரேந்திரன் கத்திய கத்தலில் அடித்து பிடித்து வேதா அறையிலிருந்து ஹோலுக்கு ஓடி வர, அங்கு […]
அத்தியாயம் 9 ஆழியும் மீராவும் சமையலறையில் இருக்க, சைத்ரா கத்தி அலறும் சத்தம் கேட்டு இருவரும் ஹாலுக்கு ஓடி வர அங்குச் சைத்ரா முகத்தை மூடியபடி தரையில் அமர்ந்திருக்க, […]
தானாங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே மானம் படவரின் வாழாமை முன்இனிதே ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை கோள்முறையாற் கோடல் இனிது. விளக்கம் அபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் […]