Blog Archive

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 17

வள்ளி இவ்வுலகை விட்டுப் பிரிந்து அன்றோடு முழுமையாக இரண்டு மாதங்கள் முடிவு பெற்றிருந்தது. இந்த இரண்டு மாத இடைவெளியில் கிருஷ்ணா அவனாகச் சென்று அனுராதாவை சந்திக்க முயலவில்லை. தனது அன்னையின் […]

View Article

தீயாகிய மங்கை நீயடி – 01

பல கனரக வாகனங்களும், சின்னஞ்சிறு வாகனங்களும் கடந்து செல்லும் பூஞ்சோலைநகர் எனும் வளர்ந்து வரும் அந்த நகரின் பிரதான வீதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த அந்த குடியிருப்பு பகுதி […]

View Article

மகிஷவர்த்தினி 7

சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்கும் அந்த வீட்டில் அன்று ஓரே அழு குரல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அந்த அழு குரலைக் கேட்க யாருக்கும் சக்தி இல்லை அதே போல் […]

View Article

மயங்கினேன் பொன்மானிலே – 20

அத்தியாயம் – 20 வம்சியின் பார்வை அவள் பதிலுக்காக காத்து நிற்க, ‘இவங்க முழுசா மாறி இருக்க மாட்டாங்க. ஆனால், கொஞ்சம் கூட மாறவேயில்லைனா? இவங்க கூட எனக்கு என்ன […]

View Article

ராட்சசியே உன் ரட்சகன் நான் 5

ராட்சசியே உன் ரட்சகன் நான் 5   காலையில் எழுப்போதே வேணிக்கு காய்ச்சலில் உடம்பெல்லாம் கொதிக்க ஆரம்பித்திருக்க, கல்லூரிக்கு விடுமுறை சொல்லிவிட்டு சோர்வோடு படுத்துக் கிடந்தாள்.    அவள் எண்ணம் […]

View Article

காதல்போர் 24

அடுத்த இரண்டுநாட்கள் எப்போதும் போல் இருவருக்குமிடையில் மோதலிலே நகர்ந்தன. வேதாவின் மேல் கோபத்தில் இருப்பவனுக்கு ஏனோ அவள் எது செய்தாலும் குற்றமாகவே தெரிய, அர்ச்சனைகளை வழங்கிக்கொண்டே ராவண் இருக்க, அதையெல்லாம் […]

View Article

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 16

அனுராதா தங்கள் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்ற கிருஷ்ணாவிற்கு அங்கே நடக்கும் நிகழ்வுகளை உள்வாங்கிக் கொள்ளவே பல நிமிடங்கள் தேவைப்பட்டது. “கிருஷ்ணா, என்னப்பா அப்படியே நிற்கிற? ராதா […]

View Article

Uyir Vangum Rojave–EPI 25

  அத்தியாயம் 25   “லவ்வுக்கப்புறம் லைப் இல்லன்னா, 25 வயசுக்கப்புறம் எவனுமே வாழ மாட்டான்டா. “ (சந்தானம் – ராஜா ராணி)   மீண்டும் சென்னையை நோக்கிப் பயணப்பட்டார்கள் […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! 16

அத்தியாயம்: 16 சாந்தவியை ஈஸ்வரன் தொலைத்து இன்றோடு மூன்று மாதங்கள் சென்றிருந்தது. இன்னும் அவன் அவளை வெளியே தேடி கொண்டிருக்க சாந்தவி அவன் வீட்டிலேயே உமையாள், ரத்தினம் அறையில் அவர்களுடன் […]

View Article

ஜீவநதியாக நீ… – 13

ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 13 ரவி கோபமாக சென்றதும் அங்கு மறைந்திருந்த ஜீவாவின் நண்பன் கதிர் என்று அழைக்கப்பட்ட கதிரேசன் அவனருகே வந்தான். “என்ன ஜீவா நடக்குது?” அவன் […]

View Article