உடையாத(தே) வெண்ணிலவே 14
அன்பு. அது ஒரு காட்டுமலர்! அதை விதைக்க தேவையில்லை. தண்ணீர் ஊற்ற அவசியமில்லை. இருந்தாலும் அது முகிழ்ப்பதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி தான் மான்யாவிற்கும் ஆரனாஷிக்குமிடையே மலர்ந்து மணம் […]
அன்பு. அது ஒரு காட்டுமலர்! அதை விதைக்க தேவையில்லை. தண்ணீர் ஊற்ற அவசியமில்லை. இருந்தாலும் அது முகிழ்ப்பதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி தான் மான்யாவிற்கும் ஆரனாஷிக்குமிடையே மலர்ந்து மணம் […]
ராட்சசியே உன் ரட்சகன் நான் 7 வேணியின் நாட்கள் மிக மிக மெதுவாக நகர்வது போன்ற தோற்றத்தை தந்தது. பாண்டியிடம் இரண்டு நாட்கள் தங்கி வந்ததற்கு, கௌரி மகளை […]
தோளொன்று தேளானது! 14 சுமித்ராவின் கேள்வியில் நிதானித்தவன், “தெரிஞ்சிட்டே எதுக்கு கேக்குற சுமீ?” என்றதும், “இப்டித்தான் நான் கேக்கறதுக்குப் பதில் சொல்லாம, எதாவது […]
அத்தியாயம் 24 மழைத்துளிகளினூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும்போது வானவில் தோன்றுகிறது. இங்கோ வானிலிருந்து அடைமழை பொழிய. அந்த மழைத்துளிகளினூடாக சூரிய (பிரதாப்பின் காதல்) கதிர்கள் சென்று நிலவின் மனதில் ‘பிரதாப்பிற்கான […]
அத்தியாயம் – 12 கஷ்டப்பட்டு பறித்து வந்திருந்த பழத்தை, அங்கயே வீசிவிட்டு அவளை தேடி ஓடினான். சங்கிலி இழுத்து சென்ற பாதை வரை ஓட எங்கும் அவளை காணவில்லை. மேல் […]
அத்தியாயம் – 21 மறுநாள் விடியற்காலை. வம்சி விழித்துவிட்டான். தன் கைவளைவிற்குள் தன் மார்பில் பொதிந்து உறங்கி கொண்டிருக்கும் தன்னவளை வாஞ்சையோடு பார்த்தான். அவளை பிரித்தெடுக்க மனமில்லை. இருந்தாலும், […]
அறிவழகனுக்கு கோபம், ஆத்திரம், வன்மம் எல்லாம் ஒருசேர வந்தது. சாரதா தன்னிடமிருந்து அவருடைய காதலை மறைப்பதாக அவர் நினைத்தார். அதன்பின் சாரதா வழக்கம் போலவே நடந்துக்கொண்டதால், ‘நாம் தான் […]
‘அரே பகவான், என் பொண்ணுங்கள்ல ஒருத்தியவாச்சும் என் அண்ணன் பையனுக்கு கட்டிக் கொடுக்கணும்னு என் நீண்டநாள் ஆசை. ஆனா, இந்த மனுஷன்தான் ஒத்துக்கவே இல்லை. இப்போ என் பொண்ணே காதலிச்சிட்டா. […]
அத்தியாயம் – 1 “என்ன இது….?” “அட இது என்ன னு தெரியல….! பேப்பர் ம்மா”, என, அவனை முறைத்தவள், “அது தெரியுதுங்க அதுல […]